Face bookla kidaitha ponmozhi:

Open your "Eye" and close your "I"

இதற்கு வெண்பா எழுதிப் பார்த்தேன்..

நானை மறைத்தங்கு நல்லவிழி தான் திறந்தால்
வீணையொலி மீட்டும் உளம்

நானொத்த எண்ணங்கள் நன்றாகத் தான்மறந்தே
மீனொத்த கண்கள் திறந்துவிடு - தேனொத்தே
வாழ்விலே உந்தன் வளம்பெருகி தோற்றமதும்
ஆழ்ந்தே அழகாகும் ஆம்