இணையத்தில் கிடைத்த செய்திகளைத் தொகுத்து ஒரு சிறு
கவிதை யாக்கி யுள்ளேன்.
தமிழ்கூறும் நல்லுலகின் தலைசிறந்த
தமிழ்ப்பாவில் வல்லுநராம், இறைக்குருவன்!
தமிழ்ப்பாவே றென் பெருஞ்சித் திரன்மனைக்காம்
அமைமருக ராயுர்ந்த இமையமானார்
தனித்தமிழில் செலச்சொல்லும் தகைநாவின்
தனித்திறனே காட்டியவர்; திருக்குறளின்
மணியென்னும் மகுடம்தான் புனைந்தவராம்
மறைந்ததுயர் அறைந்திட்டோம் தாளாமலே.
Bookmarks