விழியே கதை எழுது, கண்ணீரில் எழுதாதே!
மஞ்சள் வானம், தென்றல் சாட்சி! உனக்காகவே நான் வாழ்கிறேன்!

விழிகள் எழுதும் கதை (காவியம்?) படித்திராதவர்கள் வாழ்க்கையில் பெரும் இழப்பைக்கண்டவர்கள் என்பதில் தர்க்கமில்லை