வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி
எங்கு நீ அங்கு நான் எதிலுமே பங்கு நான்
வாழ்விலும் தாழ்விலும் பாதி நீ பாதி நான்
ஸ்ரீ ராமனின் நாயகி கம்பனின் காவியம்
பூமகள் வண்ணமோ ரவிவர்மா ஓவியம்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ
கவிராஜன் எழுதாத கவியோ..ஓ..
கரை போட்டு நடக்காத நதியோ
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ
மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
London திருமகளோ
Los Angeles மருமகளோ
பெத்ததாய் தகப்பனுக்குப்
பத்திரிகை கொடு மகனே
Sent from my SM-A736B using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு பிள்ளையென்று
ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய்
எனக்கென நீ பிறந்தாய் மன்னவா
உனக்கென நான் வளர்ந்தேன் அல்லவா
என் உள்ளத்தில் ஆடிடும் கலையே
இந்த உலகத்தில் உனக்கிணை இலையே
நல்ல காலம் சேர்ந்ததென கூறுவோம்
அந்த கருணை நதியில் ஒன்று கூடுவோம்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
சூடாக முத்தக் கலை கூறட்டுமா
கூரான பார்வை என்னை
வேலாகக் குத்துதய்யா
வேலான விழிகள் என் மேல்
பாயாமல் பாயுதம்மா
பாய்கின்ற பாதையெங்கும் சுகமே சுகமே
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்\
கண்ணருகில் பெண்மை குடியேற கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks