அந்தி சாயும் நேரம் வந்தும் மிஞ்சி மிஞ்சி போவதென்ன
அந்த நாளை காணும் முன்னே அம்மம்மா ஏக்கம் என்ன

தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன
பெண்மேனி தழுவதல்போல் பேரின்பம் தருவதென்ன