தனம் உள்ளவர் அதில் பாதியை
பிறருக்கு தர வேண்டும்
ஆறெங்கும் நீர் விட்டு ஊரெங்கும் சோறிட்டு
ஆறெங்கும் நீர் விட்டு ஊரெங்கும் சோறிட்டு
பாரெங்கும் நலம் காண வரம்
தனம் உள்ளவர் அதில் பாதியை
பிறருக்கு தர வேண்டும்
ஆறெங்கும் நீர் விட்டு ஊரெங்கும் சோறிட்டு
ஆறெங்கும் நீர் விட்டு ஊரெங்கும் சோறிட்டு
பாரெங்கும் நலம் காண வரம்
Bookmarks