அழகை கண்டேன்
அழுக்கில்லாத மனதிலே
அலுக்காது மோதும் அலையிலே
அசையும் யானை காதிலே
அசராத உழவனின் உழைப்பிலே
அமைதியான புன்முறுவலிலே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk