-
7th October 2015, 05:27 PM
#461
Senior Member
Diamond Hubber
சின்னா! சின்னா!
மாயமா மாயமா
வாழ்க்கை மாயமா
பெரும் கதைதான்
கடும் புயல்தான்
வாழ்க்கை வேஷமா
இந்தப் பேய் காயத்ரி பாட்டை சுட்டுகிச்சி. காப்பி அடிக்கிற பேய் போல இருக்கு.
ஆனா பாட்டு செம அமைதியா போகுது. அழுவாச்சி பேய்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
7th October 2015 05:27 PM
# ADS
Circuit advertisement
-
7th October 2015, 05:38 PM
#462
Senior Member
Diamond Hubber
இதோ 'அக்கினி'யின் புதல்வர் அரண்டு மிரண்டு இந்தப் பெண் பேய்களைப் பார்த்து செய்வதறியாது நிற்பதைப் பாருங்கள். எல்லாம் கிரிஜா பேய் செய்யும் வேலைகள்.
இதோ 'அக்கினி'யின் புதல்வர் அரண்டு மிரண்டு இந்தப் பெண் பேய்களைப் பார்த்து செய்வதறியாது நிற்பதைப் பாருங்கள். எல்லாம் கிரிஜா பேய் செய்யும் வேலைகள்.
'காட்டுக்குள்ளே பாட்டுச் சொல்லும் கன்னிப் பூவும் நான்தானோ'
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th October 2015, 05:44 PM
#463
Senior Member
Diamond Hubber
//நல்லதொரு குடும்பத்துக்குள் நுழைந்துவிட்ட குறத்தி மகன் என்று சுப்பண்ணா சொன்னாரண்ணா.//
'நல்லதொரு குடும்ப'த்தின் முன்னோடி 'ஒருவனுக்கு ஒருத்தி'யிலும்,
'சரவணன் சொன்னான்.... சங்கரன் கேட்டான்..... சாட்சிக்கு சுவாமிமலை'
இயக்குனர் சங்கரன்.ரா சொல்லிக் கேட்ட ஜெய், ஸ்ரீதர்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th October 2015, 05:52 PM
#464
பழைய ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்த 'தெய்வீக ராகங்கள்' படத்தில் ஒன்றுக்கு மூன்றாக பேய்கள் ஹீரோ வீட்டில் முகாமிட்டு அட்டகாசம் பண்ணுமே.
ஆயிரம் ஜென்மங்களில் லதாவையும் பேயாக பார்த்தாச்சு.
வர வர இந்த திரியில் பேய்கள் நடமாட்டம் அதிகமாகி விட்டதால் என்னை மாதிரி சின்னப்பசங்க (???????) வரவே பயப்படுறாங்க.
-
7th October 2015, 06:09 PM
#465
Senior Member
Diamond Hubber

Originally Posted by
adiram
பழைய ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்த 'தெய்வீக ராகங்கள்' படத்தில் ஒன்றுக்கு மூன்றாக பேய்கள் ஹீரோ வீட்டில் முகாமிட்டு அட்டகாசம் பண்ணுமே.
கங்கா யமுனா சரஸ்வதி
நீங்கள் குளித்த மூன்று நதி
கடலினில் விழுமுன்
புனிதத்தை இழந்தது
காரணம் உங்கள் தீயமதி
தென்னாட்டு ஓமர் ஷெரிப்புக்கு 'ஓமன்' கணக்காக 'உமன்' மோகினிகள்
பச்சை மோகினி மகராஜா
இதோ பரதமாடுது உன் ரோஜா
இச்சை தீர்ந்ததும் மறந்தாயே
இந்த தேவதை விடுவாளோ
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
7th October 2015, 06:20 PM
#466
Junior Member
Seasoned Hubber
வாசு உங்கள் "யானை வளர்த்த வானம்பாடி மகன்' பாடல் அலசல் அருமை - ஜாம் ஜாம் என்று இருந்தது
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
7th October 2015, 09:08 PM
#467
Junior Member
Veteran Hubber
மேலைப் பேய்கள் ! பேயோட்டுபவர்கள்! Exorcists!! Dracula!!
இந்த பேய் பற்றிய பய உணர்வு எப்படித்தான் மனிதரின் ரத்தத்தில் கலந்தது என்றே புரியவில்லையே !
எத்தனை கதைகள் பேயைப் பற்றி !!
தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றமடைந்த மேலை நாடுகளும் இந்த பேய் பயத்துக்கு விதிவிலக்கல்ல !
நமது ஊரில் பூசாரி பேயோட்டுவார்! மேலை நாடுகளில் Exorcists பேயோட்டுவர்!
பேய்க்கு கால் இல்லை என்பது நமது ஐதீகம் !
ஆனால் சவப்பெட்டிக்குள் பகலெல்லாம் தூங்கி இரவில் ரத்தக் காட்டேரிகளாய் வெளியே வேட்டைக்கு வரும் டிராகுலா பேய்களுக்கு கூர்மையான பற்களோடு கால்களும் உண்டாமே!!
நம்ம ஊரு பேயோட்டிகள் !
மேலைநாட்டு பேயோட்டிகள் !!
Christopher Lee has always been the definitive Dracula!
பகல் வெளிச்சம் பட்டால் டிராகுலா சிதைந்து விடும்
ஜெமினியின் சாந்திநிலையம் படத்திலும் பாப்பம்மா என்னும் வேலைக்காரப் பெண்மணி பாத்திரத்தை அறிமுகப் படுத்தும்போது பேய் எபக்டில் காட்டியிருப்பார்கள்
Last edited by sivajisenthil; 7th October 2015 at 09:43 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th October 2015, 11:04 PM
#468
Senior Member
Senior Hubber
ராஜ் ராஜ் சார் வர்றதுக்குள்ள ஒரு ஜூகல் பந்தி போட்டுடலாம்..
இஸ்துனியா மெய்ன் ஜீனா ஹோ தோ..
ஹெலனின் துள்ளல் நடனம்..பாடல்
அதுவே தமிழில் அலையலையாப் பல ஆசைகளே எனக்கொஞ்சம் பார்க்க பயம்ம்மா இருக்கும்..
அகதா கிறிஸ்டியின் பிரபலமான நாவல் ஒன்றை (பெயர் மறந்து விட்டது..) 1965 இல் கும்னாமாக க் கதை சற்றே மாற்றி எடுக்க அதுவே பிற்காலத்தில் எண்பதுகளில் நாளை உனது நாள் ஆனது..
டபக் டபக்கென விழும் கொலைகள்..சுவாரஸ்யம் தான்..பட் இந்த இரண்டரை மணி நேரத்தில் உடையப்படும் படத்தின் சஸ்பென்ஸ் எனக்குத் தெரிய ஆறு மாதங்கள் ஆயிற்று..அப்போ தான் ஒரு நண்பன் கொலையாளியா..அது... என பதில் சொல்லி என் ஜென்ம சாபல்யம் அடைய வைத்தான்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th October 2015, 11:07 PM
#469
Senior Member
Senior Hubber
வாஸ்ஸு.. பேய்ப் பாடல்களுக்கு தாங்க்ஸ்.. யாரது வை விடுங்கள்.. கொஞ்ச நாள் முன் யார் என்று ஒரு டுபாக்கூர் படம் பார்த்தேன் ( பட ஆரம்பத்தில் கர்ப்பிணீகள் பார்க்கப் படாத் என இருந்ததா பயங்கரமா இருக்கும் என்று ஒம்மாச்சி கும்பிட்டு விபூதி இட்டுக்கொண்டு உட்கார்ந்தால்... கொன்று விட்டார்கள்..) சினேகா,பூமிகா அப்புறம் தெலுகு ஆட்கள்..ம்ம்
Last edited by chinnakkannan; 8th October 2015 at 12:37 AM.
-
7th October 2015, 11:41 PM
#470
Junior Member
Veteran Hubber
மின்னலாய் மின்னி மறைந்த கலைஞர்கள் !
unsung Artists !
Once seen / One Scene Stars : Who is where? 1
மக்கள் கலைஞர் அறிமுகமான இரவும் பகலும் 1965 திரைப்படத்தில் ஒரு சுறுசுறுப்பான இளம் நடனக் கலைஞர் ரவிச்சந்திரனின் சாயலில் அற்புதமான
நடன அசைவுகளைத் தந்த ஒரு மதுர கீதம் ! கூத்தாடும் கொண்டையிலே கொஞ்சுதடி மல்லிகைப்பூ...TR பாப்பா இசையில்!
இவரை வேறு எந்தப் படத்திலும் மீண்டும் கண்டதாக நினைவில்லை ! சி ஐ டி சகுந்தலா ஜாடையில் உடன் ஆடும் அழகுப் பதுமையும் யாரென்று தெரியவில்லை !
Last edited by sivajisenthil; 8th October 2015 at 06:23 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks