Quote Originally Posted by kaveri kannan View Post
அன்பு ஜினோ

கவிதையின் முரண்தொகுப்பும் , utilitarian value சிலாகிக்கும் சாத்வீக முடிவும் அழகாய் கைகோர்க்கின்றன.

நீங்களும் P-R--ம் அளவளாவும் கருத்தாடல்கள் மழைக்கால மசால்வடை (கவிதை)க்குப் பின்னான சூடான தேநீர்!
சுவைத்தேன்!!!
வணக்கம் காவேரி அவர்களே! நன்றிகள் பல!
எனக்குப் பின்னால் பதிலிட்டிருக்கும் சிறீமங்கை(யார்)உம், திருத்தக்கனாரும் ஆரம்பித்தால் பூவாடைக் காற்றின் கூதலும், குளிருக்குச் சூடான கங்கும் இருக்குமிடம் போல சிறக்கும்!