ஜீனோ, என்ன ஒரு அழகான உரையாடல்கள் அப்போதெல்லாம்! இரா.முருகனின் கவிதையை நீங்கள் அலச இட்டதும், அதில் திருத்தக்கனாரும், நீங்களும் நண்பர்களும் அலசியதும்... உலகம் என்பது எத்தனை பேர் திரியும்.... இப்போதும் நெஞ்சு நிறைய உள்ளது நண்பரே! மீண்டும் நீங்கள் வருவீர்களென்றால் நானும் களமிறங்குகிறேன். திருத்தக்கனாரையும் இழுத்துவருகிறேன்!
Bookmarks