களிப்புடன் கடந்து சென்ற
..கன்னியின் உருவம் கொஞ்சம்
உளியினால் செதுக்கி வைத்த
..உணர்வுகள் பொங்கும் சிற்பம்
விழிப்புடன் எழுந்து வந்து
..விந்தையாய் நடந்தே நெஞ்சைக்
கிழிப்பதாய் உள்ள தென்று.
..கிட்டப்போய்ச் சொல்ல லாமா...
களிப்புடன் கடந்து சென்ற
..கன்னியின் உருவம் கொஞ்சம்
உளியினால் செதுக்கி வைத்த
..உணர்வுகள் பொங்கும் சிற்பம்
விழிப்புடன் எழுந்து வந்து
..விந்தையாய் நடந்தே நெஞ்சைக்
கிழிப்பதாய் உள்ள தென்று.
..கிட்டப்போய்ச் சொல்ல லாமா...
Bookmarks