இலையுதிர் காலம் தான் இனி..
இருமாதங்களுக்கு முன்வந்தாய்.,,
கலக்கினாய் என்னையும்
என் குடும்பத்தையும்
பின் சின்னதாய் நேற்று
பை சொல்லி
கவலைப் படாதே
ஆறு மாசம் ஆறு நொடி தான்
என்று விட்டுப்போய் விட்டாய்..
படவா..
சீக்கிரம் வா..
நீ வந்தால் தான்
எனக்கு வசந்தம்
Bookmarks