அண்டை வீட்டின்
மரம்
உதிர்க்கும்
சருகுகளைக் கண்டு
தினமும்
சபிக்கிறாள்
உடனுறையும் நாயகி
அவள்
உதிர்த்துக் குவியும்
சொற்குப்பைகளை
தினமும் பெருக்குகிறது
அம்மரம் அனுப்பும்
காற்று.
---- அழகிய பெரியவன்
அண்டை வீட்டின்
மரம்
உதிர்க்கும்
சருகுகளைக் கண்டு
தினமும்
சபிக்கிறாள்
உடனுறையும் நாயகி
அவள்
உதிர்த்துக் குவியும்
சொற்குப்பைகளை
தினமும் பெருக்குகிறது
அம்மரம் அனுப்பும்
காற்று.
---- அழகிய பெரியவன்
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks