இரு இங்கேயே என்று
கோடு போட்டான் லட்சுமணன்
மதிக்கவில்லை மதினி
காற்றுக்கென்ன வேலி
பெண்ணியம் புதிதல்ல
புரிந்ததா(அப்)பாவி மனிதா