துடுப்பின்றி தோணி தரை தட்டாது
தூயமதி இன்றி மனமோ நிலையாது
அவா வெகுளி கொண்டலையாது
அலைகடலாம் நின் வாழ்வினை கட
அலகிலா அக்கடவுள் சரண் பற்றி
துடுப்பின்றி தோணி தரை தட்டாது
தூயமதி இன்றி மனமோ நிலையாது
அவா வெகுளி கொண்டலையாது
அலைகடலாம் நின் வாழ்வினை கட
அலகிலா அக்கடவுள் சரண் பற்றி
Last edited by Muralidharan S; 24th November 2015 at 02:57 PM.
Bookmarks