பெண்களுக்கு காதல் வந்தால்
பேச்சுதான் குளறுமே
ஞானம் எனும் சகதியிலே
வார்த்தைகள் புதையுமே

ஆண்மையிலும் காதல் சொல்லும்
ஆணைத்தான் ரசிக்குமே
மின்னலை வாழ்வு கொள்ளும்
மின்மினி