மகாபாரதம் தொடரை தயாரித்த பி.ஆர்.சோப்ரா மரணம்

*மிக அ*திக ம*க்களா*ல் பா*ர்*க்க*ப்ப*ட்ட தொட*ர் எ*ன்ற புக*ழை*ப் பெ*ற்ற மகாபாரத*ம் (டிடி*யி*ல் ஒ*ளிபர*ப்பானது) தொடரை தயா*ரி*த்த *பி.ஆ*ர். சோ*ப்ரா மரணமடை*ந்தா*ர்.

இந்தி சினிமா உலகின் பழம்பெரும் தயாரிப்பாளரு*ம், இயக்குனரு*ம் ஆன பி.ஆர்.சோப்ரா மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94.

கடந்த சில காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்த அவரது உ*யி*ர் நே*ற்று காலை *பி*ரி*ந்தது. அவருக்கு ரவி சோப்ரா என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

பெரும் பொருட்செலவில் இந்தியில் தயாரிக்கப்பட்டு, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பரபரப்பாக ஒளிபரப்பாகிய `மகாபாரதம்' *தொலை*க்கா*ட்*சி*த் தொட*ர் தயாரித்தவரும் இவர்தான். சமூக சிந்தனையுள்ள பல சினிமாக்களை தயாரித்து, இயக்கி பரபரப்பு ஏற்படுத்தியவர் பி.ஆர்.சோப்ரா