வாழ்வதற்கு வகுத்த நேரம்
நொடிகள் சிலவாய்
வருடங்கள் பலவாய்
வரமாய் சாபமாய்
ஈர களிமண்ணாய்
கையில் கண்டாய்
என்ன பிசைகின்றாய்
பிள்ளையாரா குரங்கா