இப்பூலகில் பூக்களுக்கு பாதுகாப்பில்லை
பொய்களுக்கு ஒரு போதும் பஞ்சமில்லை
புகழுக்கும் பதவிக்கும் பறக்க தவறுவதில்லை
பாவமும் புண்ணியமும் அளக்கும் படி இல்லை