நன்றி மேடம் !
ஊழலுக்கு உண்டு சிரச்சேதம்
உருளும் தலை அயல் நாட்டிலே !
உண்மைதானே அது: கேட்டதில்லே?
ஆனால் :
நிலைமை என்ன நம்ம நாட்டிலே?
ஊழலை எதிர்த்தால் உண்மையை கேட்டால்
உடையும் மண்டை ! உள்ளதை சொன்னால்
உண்டா இங்கே உயிருக்கு உத்திரவாதம் ?
அந்த இறைவன் தான் நம்மை காக்க வேண்டும்
Bookmarks