-
6th February 2015, 11:16 AM
#11
Senior Member
Senior Hubber
கறிக்குழம்பு
ஆசை ஆசையாய் மேய்த்த கடாவை வெட்டும்போது
ஆசை மகன் குமுறிக் குமுறிக் கதறுகிறான்.
பாசம் பாசமாய் வளர்த்த கோழியை கொல்லும்போது
பாச மகள் அழுது அழுது பதறுகிறாள்.
சுவை சுவையாய் சமைத்ததுப் போட்டால் தடுக்கின்றார்.
சுவையில்லா முற்றிய கறி எவர் உண்பார்.
(வெள்ளிக்கிழமையன்று இதை எழுதுவதற்கு எனக்கே வருத்தமாய் இருக்கு என்ன பண்றது. கரு மனசுல உருவாயிருச்சு.)
Last edited by kalnayak; 6th February 2015 at 11:19 AM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th February 2015 11:16 AM
# ADS
Circuit advertisement
Bookmarks