"அன்று தான் அம்மாவை புரிந்துக்கொண்டாள் கீர்த்தனா..

இதோ 2014, இன்று தனக்கு ஒரு மகள் பிறந்து அவளுக்கு 13 வயது ஆகும் போது தான் தெரிகிறது ஒரு பெண்ணை வளர்ப்பது எவ்வளவு கடினம் என்று... அதுவும் இந்த காலத்தில்.... அந்த காலம் எவ்வளவோ தேவலாம்...
..
அம்மா பெண் உறவு ஒரு தனி வகை தான், இணையில்லை...!
நல்ல படிப்பினை . இளைய சமுதாயத்துக்கு..