-
8th February 2013, 12:17 AM
#1
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
venkkiram
"அழும் குழந்தையை சிரிக்க வைக்கும்
யானை முகத் தொந்திக் 'காலண்டர் பிள்ளையார்'
எனக்குப் பிடித்தது. "
Nostalgia. I am missing that for many years. By the way, was this penned by Geno? Very good!
நன்றி! சுஜாதா மேற்கோள் காட்டியது போல 'எல்லாரிடமும் ஒரு நல்ல கதை/கவி/படைப்பு இருக்கும்' - எனக்கு இது ஒன்றுதான் உருப்படியாகத் தேறும் போல!
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
-
8th February 2013 12:17 AM
# ADS
Circuit advertisement
-
7th February 2013, 08:46 AM
#2
Senior Member
Seasoned Hubber
ellOrukkum nanRi - will reply to all again later!
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
-
8th February 2013, 05:34 PM
#3
Senior Member
Diamond Hubber
enakku andha yaanai mattum yaen bolda irukkunu sollunga...
-
10th February 2013, 12:55 AM
#4
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
softsword
enakku andha yaanai mattum yaen bolda irukkunu sollunga...
"பிள்ளை"யார் மறந்து "யானை"யார் தோன்றுவது தான் - அது பிடித்துப் போகக் காரணம்!
தாம்பரம்-வேளச்சேரி சாலை விலக்கில் - மாடம்பாக்கம்-னு ஒரு ஊர் இருக்கு; அங்கேயும், திருவேற்காட்டிலேயும் இருக்கும் சிவன் கோயில்கள் 10ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் (960 ce வாக்கில்) கட்டப்பட்டவை. அவ்விரு கோவிலின் கருவறை - யானை வடிவில் இருக்கும்; உள்ளே இருக்கும் "லிங்கமும்" லிங்கமன்று! "நடுகல்" / "முலைக்கல்" எனப்படும் தமிழ் மரபின் மறத்திணை தலைவர்க்கு எழுப்பப்படும் நினைவுச் சின்னங்களை - பிற்பாடு 'வர்ணப்பசுக்கள்' லிங்கங்களாக மாற்றியது புரியும்!
யானை வடிவிலான கருவறை - வீரத்தலைவனுக்கான சின்னம் - இது மறைக்கப்பட்டு அதன் மேல் சமயச் சாயம் பூசப்பட்டு விட்டது; அதே போல், திராவிட இந்தியக் கண்டத்தின் பழங்கால பண்பாட்டு/வெற்றிச் சின்னமான யானை - 'வர்ணக் கூட்டத்தாரால்' உள்வாங்கப்பட்டு - பிள்ளையாராகிய வர்ண சமயச் சின்னமாக உருமாறுகிறது. இது வரலாற்று அகழ் பார்வை.
இந்தப் பார்வையைத் தொட்டுச் சொல்லுகிறது(உட்கிடையாக) என் கவிதையின் இறுதியில் வரும் "யானை".
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
-
10th February 2013, 06:11 AM
#5
Senior Member
Diamond Hubber
Originally Posted by
geno
"பிள்ளை"யார் மறந்து "யானை"யார் தோன்றுவது தான் - அது பிடித்துப் போகக் காரணம்!
தாம்பரம்-வேளச்சேரி சாலை விலக்கில் - மாடம்பாக்கம்-னு ஒரு ஊர் இருக்கு; அங்கேயும், திருவேற்காட்டிலேயும் இருக்கும் சிவன் கோயில்கள் 10ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் (960 ce வாக்கில்) கட்டப்பட்டவை. அவ்விரு கோவிலின் கருவறை - யானை வடிவில் இருக்கும்; உள்ளே இருக்கும் "லிங்கமும்" லிங்கமன்று! "நடுகல்" / "முலைக்கல்" எனப்படும் தமிழ் மரபின் மறத்திணை தலைவர்க்கு எழுப்பப்படும் நினைவுச் சின்னங்களை - பிற்பாடு 'வர்ணப்பசுக்கள்' லிங்கங்களாக மாற்றியது புரியும்!
யானை வடிவிலான கருவறை - வீரத்தலைவனுக்கான சின்னம் - இது மறைக்கப்பட்டு அதன் மேல் சமயச் சாயம் பூசப்பட்டு விட்டது; அதே போல், திராவிட இந்தியக் கண்டத்தின் பழங்கால பண்பாட்டு/வெற்றிச் சின்னமான யானை - 'வர்ணக் கூட்டத்தாரால்' உள்வாங்கப்பட்டு - பிள்ளையாராகிய வர்ண சமயச் சின்னமாக உருமாறுகிறது. இது வரலாற்று அகழ் பார்வை.
இந்தப் பார்வையைத் தொட்டுச் சொல்லுகிறது(உட்கிடையாக) என் கவிதையின் இறுதியில் வரும் "யானை".
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
13th February 2013, 02:31 AM
#6
Senior Member
Seasoned Hubber
Would be glad to participate in kavithai discussions , only caveat is i might take some time to post/respond!
There are great hubbers here and great discussions too. ulagam yAR illAvittAlum iyangum! "nAmazhivOM ulagazhiyAthu!"
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
-
3rd March 2013, 09:42 PM
#7
அன்பு ஜினோ
கவிதையின் முரண்தொகுப்பும் , utilitarian value சிலாகிக்கும் சாத்வீக முடிவும் அழகாய் கைகோர்க்கின்றன.
நீங்களும் P-R--ம் அளவளாவும் கருத்தாடல்கள் மழைக்கால மசால்வடை (கவிதை)க்குப் பின்னான சூடான தேநீர்!
சுவைத்தேன்!!!
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
10th November 2013, 10:19 PM
#8
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
kaveri kannan
அன்பு ஜினோ
கவிதையின் முரண்தொகுப்பும் , utilitarian value சிலாகிக்கும் சாத்வீக முடிவும் அழகாய் கைகோர்க்கின்றன.
நீங்களும் P-R--ம் அளவளாவும் கருத்தாடல்கள் மழைக்கால மசால்வடை (கவிதை)க்குப் பின்னான சூடான தேநீர்!
சுவைத்தேன்!!!
வணக்கம் காவேரி அவர்களே! நன்றிகள் பல!
எனக்குப் பின்னால் பதிலிட்டிருக்கும் சிறீமங்கை(யார்)உம், திருத்தக்கனாரும் ஆரம்பித்தால் பூவாடைக் காற்றின் கூதலும், குளிருக்குச் சூடான கங்கும் இருக்குமிடம் போல சிறக்கும்!
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
-
25th March 2013, 07:08 AM
#9
ஜீனோ, நலமாக இருக்கிறீர்களா?! பழைய நினைவுகளுக்காக மேய்ந்தபோது தல புராணம் என்னை மீண்டும் இழுத்துவிட்டது. 2004-ல் இதனை பதிவுசெய்தீர்கள். அன்புடன் க.சுதாகர் ( ஸ்ரீமங்கை)
-
10th November 2013, 10:16 PM
#10
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
Srimangai
ஜீனோ, நலமாக இருக்கிறீர்களா?! பழைய நினைவுகளுக்காக மேய்ந்தபோது தல புராணம் என்னை மீண்டும் இழுத்துவிட்டது. 2004-ல் இதனை பதிவுசெய்தீர்கள். அன்புடன் க.சுதாகர் ( ஸ்ரீமங்கை)
நலம் நலமறிய ஆவல்!
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
Bookmarks