மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
Printable View
மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
மகாராணி உன்னை தேடி வரும் நேரமே
என்றும் குழல் நாதமே
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்
குயில் பாட்டு ஓ வந்ததென்ன
இளமானே .... அதை கேட்டு ஓ செல்வதெங்கே
மனம்தானே .... இன்று வந்த இன்பம்
என்னவோ
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்
கண்ணீர் துளியே துளியே
உன் கவலைகள் துடைதிடும் கைகள் இங்கே
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ இருக்குது நீதி
துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது தம்பி
உள்ளதைச் சொல் நல்லதைச் செய் கடவுள் இருக்கிறார் என்று