என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
எங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
எங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி
Sent from my SM-G920F using Tapatalk
எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
பாடுவதோ உன் மொழியே
தேடுவதோ உன் நிழலே
கண்ணம்மா
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது...
ஹாய் ப்ரியா! :) ஹாய் வேலன்! :)
ஹாய் ப்ரியா! ஹாய் rd! :)
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்
ஹாய் ப்ரியா! ஹாய் rd! ஹாய் வேலன்! ஹாய் வரப்போகும் யு.வி. :)
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா..
தன்னைத்தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன்
ஹாய் ப்ரியா! ஹாய் rd! ஹாய் வேலன்! ஹாய் கண்ணன்! :)
யார் அந்த நிலவு
ஏன் இந்த கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே
கண்மணியே காதல் என்பது
கற்பனையோ காவியமோ கண்வறைந்த ஓவியமோ
எந்தனை எந்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
எத்தனை மனிதர்கள் உலகத்திலே.. அம்மா
எத்தனை உலகங்கள் இதயத்திலே