thattu thadumaari nenjam kai
thottu viLaiyaada........
Printable View
thattu thadumaari nenjam kai
thottu viLaiyaada........
விளையாடு விளையாடு விளையாடு விளையாடு
ஜெயிக்கும் வரைக்கும் விளையாடு
வேடிக்க பார்த்தா தங்கம் கிடைக்காது
தைரியம் இருந்தா தோல்வி உனக்கேது
கண்ணக் கட்டி விட்டாலும் உன்ன நம்பி விளையாடு
கடவுள் எதிர...
ஓடோடி விளையாடு ஓரமாய் விளையாடு
நேரங்காலம் பாக்காமே ஆடிப்பாடி விளையாடு
தங்கச்சி
வழியா இல்லை பூமியில்..
ஏரிக்கரையின் மரங்கள் சாட்சி
ஏங்கித்தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீன்கள்
மாமலைகள் தடுத்தால் தாவும் மேகமாவோம்
காடு தடுத்தால் காற்றாய் போவாம்
கடலே தடுத்தால் மீன்கள் ஆவோம்
.........................................
எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்
வாழ்வில் மீண்டாய் வையம்...
kalyaaNam aagum munne kaiyai thodal aagumaa vaiyam idhai yerkkumaa
kaadhal koNdaale edhuvum nyaayamaa
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் வேள்விக்கு கண்களில்ன் பதில் என்ன மெளனமா..
இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்
பௌர்ணமி இரவு பனி விழும் காடு
ஒத்தையடிப் பாத உன் கூட பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
மூங்கில் தோட்டம் மூலிகை...
காதலில் நீ மிகை யாவுமே மூலிகை
ஏங்கிடும் காரிகை