Crazy Mohan aa irunthaal romba nalla irukkum.....I wonder why Kamal is not collaborating with Crazy anymore. They were a superhit duo.
Crazy Mohan aa irunthaal romba nalla irukkum.....I wonder why Kamal is not collaborating with Crazy anymore. They were a superhit duo.
From the end credits of the UV trailer, the choreography consultant credit lists one of the song titles, "Attakkalari"
dialogues by Kamal Haasan
When will they announce the date of announcement?
ஹாலிவுட் ஸ்டைல்தான்.. பெயர் போடும்போது கதை திரைக்கதை இயக்கம் என்ற அளவோடு நிறுத்திக்கொள்வார்கள். வசனம் என தனியே சொல்லிக்க மாட்டார்கள். கதை-திரைக்கதை இந்த ஆக்கங்களிலேயே வசனம் என்பதும் பிறந்துவிடும். நம்ம ஊர்லதான் ஆரூர்தாஸ், பாலகுமாரன், லியாகத் அலிகான் என வசனத்திற்காக தனியாகவே ஆட்களை வைத்துக் கொள்வார்கள்.
venki sir, i have seen titles "written & directed by" or "ezhuthu & iyakkam" in which case it is understood story, screenplay & dialogue are covered in one word. but in UV posters "kadhai, thiraikadhai" were mentioned..thats why the confusion.
crazy mohan could have been better like in both AS, serious as well comedy.
காக்கி சட்டையை பற்றி என் பங்கிற்க்கு கொஞ்சம்.
அப்போ எனக்கு வயசு 15.தமிழ்நாட்டிலேயே மதுரையில் தான் காக்கி சட்டை அதிக பட்சமாக 150 நாட்கள் ஓடியது. அதற்கான வெற்றி விழா மதுரையில் நடக்கிறது, கமல் பாண்டியன் எக்ஸ்பிரஸ் மூலமாக மதுரைக்கு வருகிறார் என பேப்பர் மூலம் தெரிந்து கொண்டேன். அப்போ எனது வீட்டில் இருந்து குறுக்காக நடந்து போனல் 5 நிமிடத்தில் ஸ்டேஷன் போயிடலாம். காலை 7 மணிக்கெல்லாம் ஸ்டேஷன் போயாச்சு. பிளாட்பாரத்தில் சரியான கூட்டம். சரியாக Train 7.15க்கு வந்தது.அதிர்ஷ்டவசமாக நான் நின்று இருந்த இடத்திற்கு எதிரே தான் A/c கோச் வந்து நின்றது. மனதில் ஒரே சந்தோஷம்.எப்படியாவது கமலிடம் கை குலுக்கி விடணும்னு ஒரே ஆசை. கமல் கதவை திறந்து எல்லோருக்கும் 'ஹாய்' சொன்னார். திடீர்னு ஒரு குண்டன்(மதுரை மாவட்ட தலைவராம்) கமலை கீழே இறங்க விடாமல் குழந்தையை தூக்கி கிட்டு ஓடுவது போல் கமலை தூக்கி கிட்டு ஒடிட்டான்.
அப்படியும் விடாமல் கமல் தங்கி இருந்த தமிழ் நாடு ஓட்டலுக்கும் மதியம் போல் சென்றேன். அங்கேயும் கூட்டம். விழாவில் சந்திப்போம் என்று 'டாட்டா' காட்டிட்டு போயிட்டார்.
விழா நடந்த லட்சுமி சுந்தரம் ஹாலுக்கும் மாலையில் சென்றேன். போலீஸ் அந்த பக்கமே விடவில்லை. கடைசி வரை கமலுக்கு கை கொடுக்கவே முடியவில்லை என்று வருத்தம். இருந்தாலும் கமலை 2 தடவை பார்த்தாச்சுனு மனசை தேத்திக்கிட்டு வீட்டுக்கு திரும்பியாச்சு.
ada ungalukku appo than 15 vayasaa :o