கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே பாக்கவும் முடியலையா
Printable View
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே பாக்கவும் முடியலையா
கொஞ்சம் உளறிக் கொட்டவா
கொஞ்சம் நெஞ்சை கிளறிக் காட்டவா
கொஞ்சம் வாயை மூடவா
கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா
Sent from my SM-G935F using Tapatalk
தேடி வரும் தெய்வ சுகம்
மன்னவனின் சன்னதியில்
உன்னைத்தான் கன்னிமையில்
சந்தித்தாள் வண்ண மயில்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பிவைத்தாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
Sent from my SM-G935F using Tapatalk
மனதில் என்ன நினைவுகளோ இளமை க் கனவோ
இளமை நாட்டியச் சாலை இயற்கை பூமகள் சோலை
மலர்கள் யாவும் மன்மதக் கோலம் மனதில் ஆனந்த ராகம்
Sent from my SM-G935F using Tapatalk
சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
ஒரு நாணம் கொள்ளாமல் ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும் காதல் யோகம்
யோகம் நல்ல யோகம் மங்கை நல்லாள் வந்த யோகம்
இவள் சேரும் எந்த வீடும் நீடு வாழும் ஜன்ம நேரம்
Sent from my SM-G935F using Tapatalk
மங்கை என்றால் வானம் கூட மயங்கும்
கீழே இறங்கும்
உன்னைக் கண்டால் உள்ளம் எல்லாம் கலங்கும்
ஆசை விளங்கும்...
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
Sent from my SM-G935F using Tapatalk
தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட...
காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது அவள் குழந்தைக்கு தான்
Sent from my SM-G935F using Tapatalk
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை ராதை
நெஞ்சில் தாங்கிகொண்டாள் கண்ணை மூடி கொண்டாள்
அந்த புல்லாங்குழல் மொழி கோதை
பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டுத் தோட்டத்திலே பூத்ததின்த ரோஜாப்பூ
Sent from my SM-G935F using Tapatalk
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளதால் நெருங்குகிறேன்
எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே
வஞ்சியுன் வார்தையெல்லாம் சங்கீதம்
வண்ணவிழி பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ளவரையில்
இன்பங்கள் உருவாக காண்போம்
குழலோசை குயிலோசை என்று
மொழிபேசு அழகே நீ இன்று
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே
நாணமே பெண்ணின் சீதனமே
மேக மழை நீராட தோகை மயில் வாராதோ
தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது
னன னன னன னனனா...
https://www.youtube.com/watch?v=p059Mc7Tay4
நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு
நாயகி அவள் மறு புறம் அவள் வானில் இரண்டு நிலவு
நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ
அவள் மலர் மலர்ந்த வேளையிலே கண் திறந்தாளோ
பிறந்த நாள் இன்று பிறந்தநாள்
நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்
Happy birthday to you.... :cheer:
Happy birthday to Madhu! :) :cheer:
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
பட்ட பகலினில் நிலவெரிக்க
அந்த நிலவினில் மலர் சிரிக்க
அந்த மலரினில் மது இருக்க
அந்த மது உண்ண மனம் துடிக்க...
பொன்னாள் இது போலே வருமா இனிமேலே?
முன்னால் வந்தது எத்தனையோ நன்னாள்
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்...
kanavu kaNda kaadhal kadhai kaNNeer aachche
nilaa veesum vaanil mazhai soozhal aachche
வான் மேகமே பூந்தென்றலே
ஓடோடி தான் வாருங்களே
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல்வாழ்த்து கூருங்களே...
பூந்தென்றலே நல்ல நேரம் சாலம் சேரும்
பழகிய பலன் உருவாகும் பாடி வா பாடி வா
Sent from my SM-G935F using Tapatalk
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத பிறந்தது பேர் எழுத
பாட்டெழுதட்டும் பருவம் இசையமைக்கட்டும் இதயம்
பாடி செல்லட்டும் அழகு பார்த்து ரசிக்கட்டும் ஆசை
Sent from my SM-G935F using Tapatalk
அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை
நெஞ்சில் ஆசைக்கும் உறவுக்கும் பேதம் இல்லை
இரவுக்குப் பகலிடம் கோபமில்லை
ஜாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி அவ்வளவு ஆசையடி
Sent from my SM-G935F using Tapatalk
சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
சிந்தித் தேன் பாய்கின்ற இதழை சிந்தித்தேன் பூவானதோ
தேன் உண்ணும் வண்டு
மாமலரை கண்கொண்டு
திருந்தலைன்னு பாடுவதேன்
ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓ
பூங்கொடியே.. பூங்கொடியே.. பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி மாலையிட வருவாயோ
Sent from my SM-G935F using Tapatalk
பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என் உயிரே
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு...
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா
சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
பதில் சொல்லடி அபிராமி
நில்லடி முன்னாலே முழு நிலவினைக் காட்டு உன் கண்ணாலே
வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே ஒரு மொழி இல்லையா
பார்த்தல் போதுமே பூக்கள் வாய் பேசுமா...