கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில்
உன்னை மீட்டவும் விரல் இல்லையோ
Printable View
கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில்
உன்னை மீட்டவும் விரல் இல்லையோ
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சில்லென்று வரும் காற்று என்னை ஏன் இன்று சுடுகின்றது
அம்மம்மா அதே காற்று என்னை எங்கெங்கோ தொடுகின்றது
நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும் அம்மம்மா இது சுகமோ சுகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஏதும் இல்லை
வேகம் இல்லை லீலைகள் காண்போமே
மன்மத லீலையை வென்றார் உண்டோ
என் மேல் உனக்கேனோ பாராமுகம்
மன்மத லீலையை வென்றார் உண்டோ
நின் மதி வதனமும்…
நின் மதி வதனமும் நீள் விழியும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால்
உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்
உண்மை ஒருநாள் வெல்லும் இந்த
உலகம் உன்பேர் சொல்லும் - அன்று
ஊரே போற்றும் மனிதன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன் முன்னே பாடல் இசைத்தார்
ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ
ஆனந்தம் காணட்டுமே
இன்பம் இன்பம் ஆயிரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk