பொன் எனபதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ...
Printable View
பொன் எனபதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ...
kaNNaana kaNNanukku avasaramaa konjam pinnaale paarkkavum mudiyalaiyaa
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்...
pakkathu veettu paruva machchaan paarvaiyile padam pudichchaan
paarvaiyile padam pudichchu paavai nenjil idam pudichchaan
பாவை இதழ் தேன்மாதுளை
கன்னங்களோ செந்தாமரை
பாவை இதழ் தேன்மாதுளை
கன்னங்களோ செந்தாமரை
நீரோடை ஓரம் சங்கீத வாரம்
கொண்டாடும் நேரம் மயக்கம் வரும்...
kannatthil ennadi kaayam adhu
vaNNakkiLi seidha maayam
என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
பந்தம் என்பது சிலந்தி வலை
பாசம் என்பது பெருங்கவலை
சொந்தம் என்பது...
CK..என்னடி உலகம் starts with 'அடி' :smile:
(சொந்தமென்பது சந்தையடி அதில் சுற்றமென்பது மந்தையடி)
உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவள் நான்
--------- நாடகமாடிட உரிமை கொண்டவள் நான்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இந்த ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
Sent from my SM-G935F using Tapatalk
ஓஹ்.. சாரி.. //
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக்காண்பாயா ஆ ஆ ஆ
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
Sent from my SM-G935F using Tapatalk
ஊரு சனம் தூங்கிடுச்சு ஊதக்காத்தும் அடிச்சுடுத்து
பாவிமனம் தூங்கலையே அதுவும் ஏனோ தெரியலையே (ஜூரமா இருக்கும்..டாக்டர்கிட்ட போகலாமாம்மா)
:)
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும் பன்னீரை தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
ஆனந்தம் இன்று ஆரம்பம்
மெல்லச் சிரித்தால் என்ன இதழ் விரித்தால் என்ன
மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ
சொல்லிப்போ சொல்லிப்போ சொல்வதை கண்ணால் சொல்லிப்போ மல்லிகையே
சொல்லி தரவா
ஒண்ணு ஒண்ணா ஒண்ணு ஒண்ணா
சொல்லி தரவா
ஹெய்..சொல்லி கொடுத்தா
கத்துகொள்ளற
கத்துகுட்டி நான்
தங்க மீனுக்கு தேவப்பட்டுதே
தண்ணி தொட்டி தான்
தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேற்றில் விழுந்தது மாமீ....
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் தேவியே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம்
வண்ணத் தேராட்டம் தானாடும் மங்கை சதிராட்டம்
கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்.
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலையாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
ஒரு நாள் இருந்தேன் தனியாக
ஒரு பெண் நடந்தாள் அருகே
சிரித்தேன் சிரித்தாள் மெதுவாக
சிவக்கும் ரோஜா மலரே
அப்பா பக்கம் வந்தார்
அம்மா முத்தம் தந்தா
அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு ஞானப் பெண்ணே
ஞானப்பழத்தை பிழிந்து
ரசம் அன்றினோடு நான் உண்ணவும் கொடுத்த
நல்ல குருநாதன் உனக்கென்ன விதம் இக்கனியை...
after some few hundred lines
பழம் நீயப்பா
என்னருகே நீ இருந்தால் இயற்கையெலாம் சுழலுவதேன்
உன்னருகே நானிருந்தால் உலகம் தடுமாறுவதேன்..
இயற்கை எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை
இந்த நீரோடை அவள் நெஞ்சில் வந்து கொஞ்சுகின்ற சிறு குழந்தை
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்
ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க
மன்னவா மன்னவா மன்னவா
மன்னவா மன்னவா மனாதி மன்னன் அல்லவா
நீ புன்னை சிந்திடும் சிங்காரக் கண்ணன் அல்லவா
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும் என்றால்
ஐந்தில் எட்டு ஏன் கழியாது
Sent from my SM-G935F using Tapatalk
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும்
அவன் பெண்ணென்றால் என்னவென்று
உணர வேண்டும்...
வாட குளிர் காத்து என்னை சூடுயேத்துது
வாசம் மல்லி வாசம் என் மூட மாத்துது
Sent from my SM-G935F using Tapatalk
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா
பனியடிக்குது பனியடிக்குது பக்கம் வரட்டுமா
பாதி உடம்பை மூடி மறைக்க போர்வை தரட்டுமா...
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பெண்ணே எந்தன் கண்ணை பார் உள்ளே லட்சம் வெண்ணிலா
Sent from my SM-G935F using Tapatalk
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்...
மாடி மேலே மாடி கட்டி கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே
ஹலோ ஹலோ கமான் கமவுட் சீமானே
ஆளு அம்பு சேனை வச்சுக் காரு வச்சு போரடிக்கும் கோமானே
ஹலோ ஹலோ கமான் கமவுட் கோமானே
Sent from my SM-G935F using Tapatalk