பாவலன் மறந்த பாடலில் ஒன்று
பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
தலைவனை அழைத்தேன் தனிமையில் சொன்னேன்
தழுவிட குளிர்ந்தேன்….
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
Printable View
பாவலன் மறந்த பாடலில் ஒன்று
பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
தலைவனை அழைத்தேன் தனிமையில் சொன்னேன்
தழுவிட குளிர்ந்தேன்….
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி...
இன்றோடு அச்சம் விடும் மின்னல்கள் மிச்சம் இடும்
இன்பங்கள் உச்சம் தொடும் இவள் எந்தன் இளங்கொடி
ஹே ஹே கம் கெட் மி ஹையர் ஹோல்ட் மி……
ஹே ஹே கம் டேக் மி நவ்
தேங்ஸ் ஹவ் வி ப்ரேக் இட் டௌன்
ஹே ஹே கம் கெட் மி ஹையர் ஹோல்ட் மி……
ஹே ஹே கம் டேக் மி நவ்
தேங்ஸ் ஹவ் வி ப்ரேக் இட் டௌன்
என்னை நீ எடுத்து இசைப்பாய் ஒரு டால்வின் போல
இடைதான் குதித்தால்
சிறகை விரித்தால் மயிலாட்டம்
சேர்ந்து குதித்தால் ஒயிலாட்டம்
சீறி
சீறிப் பாயும் வெள்ளம் என
உள்ளம் துள்ளி ஆடட்டும்
காட்டுத் தீயின் பந்தாய் என்
கால்கள் இங்கே ஓடட்டும்
அடி வைத்தால் அதிரட்டும்
வான் மீன்கள் உதிரட்டும்
போராடும் மட்டும்
ஏதும் எட்டும்
மேகம் முட்டி
என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் திரளுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
ஆத்தி எனை நீ பாத்தவுடனே
காத்தில் வச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனும்
ஏத்தி வச்ச மெழுகானேன்
கோர புல்ல ஓர் நொடியில்
வானவில்லா திரிச்சாயே
பாறை கல்ல ஒரு நொடியில்
ஈர மண்ணா கொழைச்சாயே
ஊரு அழகி உலக அழகி
யாருமில்ல உனைபோலே
வாடி நெருங்கி...
நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன் உன்னால்தானே நானே வாழ்கிறேன்
ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
காதல் கதகளி கண்களில் பார்க்கிறேன்
திருவோணம்
( ஹய்யா... நாளைக்கு ஓணம்.. கரீட்டா இந்த வார்த்தை சிக்கிச்சு )
sundhari neeyum sundharan gnaanum serndhirundhaal thiruvoNam
sundharaan neeyum sundhari.......