இலை நடுவே மலர் போலே
இருள் நடுவே ஒளி போலே
பொய் மறைத்து மெய் இருக்க
ஓடி வந்தேன் எடுத்துரைக்க
அதே முகம் அதே குணம்
அதே மனம் என்னிடம்
ஒரே நடை ஒரே உடை
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
இலை நடுவே மலர் போலே
இருள் நடுவே ஒளி போலே
பொய் மறைத்து மெய் இருக்க
ஓடி வந்தேன் எடுத்துரைக்க
அதே முகம் அதே குணம்
அதே மனம் என்னிடம்
ஒரே நடை ஒரே உடை
Sent from my SM-A736B using Tapatalk
அக்கடான்னு நாங்க
உடை போட்டா துக்கடான்னு
நீங்க எடை
சின்ன இடை நானு மிக நல்ல எடை நீங்க
கை படாத ரோசா நான் தேசிங்கு ராஜா நீ வாங்க
Old-டெல்லாம் gold-டு உன் மண்ட bald-டு
ஓடி விளையாடு தாத்தா
Sent from my SM-A736B using Tapatalk
அன்னைக்கிப் போன கீதா
நான் இன்னைக்கிப் போயிப் பாத்தா
ஆயிட்டாளே ஆத்தா
அவ புருஷன் ஒரு தாத்தா...
அய்யோ...
மிஸ்டர் ஞானம்
சங்கீதம் பாட கேள்வி ஞானம் அது
போதும்
நிறைகுடம்
Sent from my SM-A736B using Tapatalk
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்
நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கு
ரசிகனுக்கு இடம் தருவாய்
மடியில் வைத்து தாலாட்டுவாய்
மணி விளக்கே மாந்தளிரே
மது ரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்
மேகம் போடும்
மேலாடை
மின்னல் வந்தால்
பொன் ஆடை
மாந்தளிர் மேனியில்
மழை
தொட்டவுடன் மேனியில் மழை முகில் மினால் வரும்
துள்ளி வரும் கைகளோ தளிர் உடல் பின்னி வரும்
தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே
தொட்டவுடன் மேனியில் மழை முகில் மினால் வரும்
துள்ளி வரும் கைகளோ தளிர் உடல் பின்னி வரும்
தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே
அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப்பாவையே
வானாடும் மீனே
நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்
உன் சுவடு மட்டும் காணும்
ஊர் வேண்டும்
இருவரையும் ஒன்றாய் சொல்லும்
பேர்
எட்டி நின்று குற்றம் சொல்லும் பேர் வரட்டும்
நல்ல ரத்தம் உள்ளவர்கள் நேர் வரட்டும்
உரம்
Sent from my SM-A736B using Tapatalk
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி
ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்
பாடுவது கோவில் மணியோசை
தேடுவது ரோஜா பூமாலை
ஆற்றங்கரையோ தோட்டக்கலையோ
ஆடைப் பின்னும் பின்னல் என்ன மூடும் திரையோ
Sent from my SM-A736B using Tapatalk
தெரிந்த பிறகு, திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில் சாயும் நேரம்
அந்தி சாயும் நேரம் வந்தும் மிஞ்சி மிஞ்சிப் போவதென்ன
அந்த நாளைக் காணும் முன்னே அம்மம்மா ஏக்கமென்ன
Sent from my SM-A736B using Tapatalk
இன்னும் ஒரு ஏக்கம் என்ன என்னைத் தொடக் கூடாதா
உன்னைத் தொடத் தேனும் பாலும் வெள்ளமென ஓடாதா
பாண்டி பய கம்பெடுத்தா சங்கரன் கோவில்புர
சர்கார் வண்டி ஓடாதா
இவன் பக்கம் இருக்க தெருப்பேர் இருக்கு
நெஞ்சினுள்ளே இருக்கு நீதிமன்றம் எதுக்கு
நல்ல காலம் இருக்கு நம்மூருக்கு
திருநெல்வேலி சீமையிலே
Sent from my SM-A736B using Tapatalk
தென்பாண்டிச் சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே
ஐயிரண்டு திங்களிலே கையிரண்டில் வந்தவனே
மை வழியும் கண்களிலே முத்தமிழை
Sent from my SM-A736B using Tapatalk
முத்தமிழ் கவியே வருக
முக்கனிச் சுவையே வருக
மஞ்சள் முகமே வருக
மங்கள விளக்கே வருக
கொஞ்சும் தமிழே வருக
கோடான கோடி
Sent from my SM-A736B using Tapatalk
பல கோடி பெண்களிலே…
உனை தேடி காதலித்தேன்…
உனை பாா்த்த
உன்னைப் பார்த்த கண்கள் ரெண்டும்
பொன்னைப் பார்த்து பழிக்குது
உண்மையான இன்பம் வந்து உரிமை
Sent from my SM-A736B using Tapatalk
உன்னிடம் எப்போதும் உரிமையாய்…
பழகிட வேண்டும்… பழகிட வேண்டும்…
வைரமே ஆனாலும் தினம் தினம்…
தொலைத்திட தூண்டும்
உன்னைப்போலே பெண்ணைக் கண்டால்
உண்ணும் கரும்பாகத்தான் எண்ணத் தூண்டும்
வெளியில் சொல்வதற்கு வெட்கக்கேடு இது
புதுமை புதுமை இது புரட்சி புரட்சி இது புதிய அலை பரவி
Sent from my SM-A736B using Tapatalk
Clue, pls!
வருக வருகவென்று சொல்லியழைப்பார்
Sent from my SM-A736B using Tapatalk
நீல விதானத்து
நித்திலப்பூம் பந்தலிட்டு
கோலங்கள் பொங்கக் குளிர்ந்த மணம் பரவி வரும்
ஆளழகை மிஞ்சும்
உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
Sent from my SM-A736B using Tapatalk
என்ன வேகம் நில்லு
பாமா என்ன கோவம்
சொல்லலாமா என்னை
விட்டு கண்ணை விட்டு
ஓடலாமா
வெண்ணிற மேகம் வான் தொட்டிலைவிட்டு
ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன
முகில் தானோ துகில் தானோ
சந்தன காடிருக்கு தேன் சிந்திட கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீ எனை கைகளில் அள்ள
காதலில் இங்கே நானிருக்க
கைகளில் அள்ள தேனிருக்கு
வேறொரு பெண்ணும் வரலாமோ
விரல்களும் மேலே படலாமோ
வாலிப காற்றே வா வா வா
வாடுறேன் நான்தான் புதுப்பூவா
வாழ்வு எல்லாம் மாயமே
தேகம் எல்லாம் தேயுமே
வாடினேன் நானுமே
சொல்லிவா மேகமே
வாராயோ வான்மதி
தாராயோ நிம்மதி
ஏதேதோ என் ஆசை
கேட்டுப்போ நீ
காதல் தூதுபோ நீ
அடி வான்மதி என் பார்வதி. காதலி கண் பாரடி
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி
நித்தம் சாயங்கால நேரம்
நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்
நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்
மழை சாரல் வீச வேண்டும்
எனது கோரிக்கை நீ கேளடி கேளடி உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி எனது சாபங்களைத் தீரடி
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறு தவறைத் தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா
நிலாவே (வா வா வா) நில்லாமல் (வா வா வா)
என்னோடு குளிப்பது சுகம் அல்லவா
உன் கரையை சலவை செய்து விடவா
புறாவே (வா வா வா) பூவோடு (வா வா வா)
உன்னோட குளிருக்கு இடம் தர வா
என் கூந்தலில் கூடு