வினோத் சார்
1974 தமிழ் நாட்டில் இடைதேர்தல் பற்றிய தங்களின் பதிவு மிகவும் அருமை .தேர்தல் நேரத்தில் மேடைகளில் சில் சமயங்களில் தாக்குதல் நடப்பது சகஜம் மக்கள் திலகம் தன்னுடைய வெற்றி மூலம் தன்னை எதிர்த்த எல்லா தலைவர்களும் , அரசியல் விமர்சககளும் .வியக்கும் வகையில்தன்னுடைய அரசியல் செல்வாக்கு , சினிமா செல்வாக்கு இரண்டையும் நிருபித்து காட்டினார் .