Originally Posted by
MASTHAAN SAHEB
ஆமா அய்யா. கழுதக்கி தெரியமா கற்பூர வாசனை என்று பேசியிருக்கிறான்கள். காலயிலே நடந்த சிவாஜி கணேசான் மணி மண்டப திறப்பு விழாவில் அய்யா, அண்ணன், பெரியய்யா, பெரியப்பா, பெரியம்மா சின்னம்மா என்று எல்லார் கால்லயும் விழ வேண்டியது.
சாயந்தரம் நடந்த விழாவிலே வீரமா பேச வேண்டியது. தைரிய்ம் இருந்தா காலையிலே நடந்த விழாவிலே இதைப் பேச வேண்டியதானே.
அட அதுக்கு தைரியம் இல்லாட்டியும் விழாவுக்கு வராமல் புறக்கணிக்க வேண்டிதானே.
புறக்கணிக்கறோம்னு சொல்ல தைரியம் இல்லாட்டியும் உடம்பு சரியில்லன்னு சொல்லி மணி மண்டப விழாவு்க்கு போகாமல் இருக்கலாம் இல்ல. அப்ப எல்லாருக்கும் புரியுமே. ஆளும் கட்சிக்காரர்களுக்கும் அவமானமா இருக்குமே.
அப்படி எல்லாம் பண்ணினா அவங்களுக்கு சொந்தமான சாந்தி தியேட்டர இடிச்சு கட்டற மால் காம்ப்ளெக்ஸ் கட்டுவதில் பிரச்சனை வந்துவிட்டால் என்ன செய்யறது. ரெய்டு வந்து கருப்பு பணம் எல்லாம் போச்சுன்னா என்ன செய்யறது. புரட்சித் தலைவருக்கோ புரட்சி தலைவிக்கோ ஒரு விழாவில் அவமானம் என்றால் நாம்ப அந்தப் பக்கம் தலை வெச்சு படுப்போமா? அப்பிடி எவனும் அவமானப்படுத்த விடுவோமா? நாம்ப எல்லாம் சோத்துல உப்பு போட்டு சாப்பிடுகிறோம்.
வெக்கம் கெட்டுப் போய் விழாவில் மேடை சரியறாப்புல கல்லு மாதிரி உட்கார்ந்து கிட்டு அரசுக்கு நன்றியும் தெரிவிச்சுவிட்டு கால்ல விழுந்துவிட்டு அந்தாண்டை போய் வீரத்த காட்டும் அற்ப பன்றிங்கள்.
எவன் ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சிக்கு வருகிறவன்கள் இவ்ன்களுக்கு அண்ணன், தம்பி, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, மாமன், மச்ான். நாத்தி, கொழுந்தியா, கொழுந்தன், ஆகிவிடுவார்கள்.
சுகாராம் அய்யா நீங்கள் அவர்களுக்கு உறவாகணுமா? முதல் அமைச்சர் ஆயிடுங்கள். உடனே நீங்கள் பெரியப்பாவின் தம்பியாகிிவிடுவீர்கள். அப்புறம் உங்கள் பதவிக்கி கேரண்டி இல்லை.
காலையில் மணிமண்டப விழாவில் அமைச்சர்களுக்கு எதிரா நேருக்கு நேரா பேச வாய்ப்பு இருந்தும் அங்கே பேசாமல் முதுகுக்கு பின்னால வீரம் பேசும் வெக்கங்கெட்ட பயந்தாங்கொள்ளி பயல்கள்.