ஒரு பூங்காவனம் புது மணம்
அதில் ரோமாஞ்சனம் தினம் தினம்
Printable View
ஒரு பூங்காவனம் புது மணம்
அதில் ரோமாஞ்சனம் தினம் தினம்
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
புதுமுக மாது அனுபவம் ஏது
வயதோ பதினெட்டு
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்
நினைத்ததை யார் முடிப்பவன் சொல்
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே வளர்த்தவன் நான் நான்
Sent from my SM-G935F using Tapatalk
நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்
அவளும் நானும் அமுதும் தமிழும்
அவளும் நானும் அலையும் கடலும்
அவளும் நானும் தவமும் அருளும்
அவளும் நானும் வேரும் மரமும்
Sent from my SM-G935F using Tapatalk
அமுத தமிழில் எழுதும் கவிதை புதுமை புலவன் நீ
புவி அரசர் குலமும் வணங்கும் புகழின் புரட்சி தலைவன் நீ
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே
பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மலர் மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே எனக்குத்தானே
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனம் இங்கு பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்
வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்
துளி எல்லாம் கை கோர்த்து கடல் ஆகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகள் எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும்
விண்ணோடு வின் சேரட்டும்
விடியாத இரவொன்றும் வானில் இல்லை
ஒளியோடு ஒளி சேரட்டும்...
https://www.youtube.com/watch?v=CDolIx8_YL8
Vairamuthu/A.R. Rahman/Sujatha Menon...