பன்னிரண்டு மணியளவில் குளிர்ப்
பனி விழும் நள்ளிரவில்
க்ண்ணிரண்டில் மலர்ந்திடவே - இன்பக்
கனவுகள் வர வேண்டும்
ஹேப்பி பர்த்டே டூ யூ
நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
Printable View
பன்னிரண்டு மணியளவில் குளிர்ப்
பனி விழும் நள்ளிரவில்
க்ண்ணிரண்டில் மலர்ந்திடவே - இன்பக்
கனவுகள் வர வேண்டும்
ஹேப்பி பர்த்டே டூ யூ
நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
//இல்லை..கதைப்பிரகாரம் புதுவருஷம் பிறக்கறச்ச தான் விஜயலலிதா பிறந்ததா சொன்ன நினைவு..எனிவே செக் பண்ணிச் சொல்றேன் :) //
இன்று முதல் நாளை வரை என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறுவரை நல்ல கதை நான் படிப்பேன் (வாட்ஸப்ல பார்த்து)
முதல் என்பது தொடக்கம் முடிவென்பது அடக்கம்
விடை என்பது விளக்கம் விதி என்பது என்ன
Sent from my SM-G935F using Tapatalk
என்னங்க க க க சொல்லுங்க க க க
இப்பவோ ஓ ஓ ஓ அப்பவோ ஓ ஓஒ ஒ
இனியென்ன தொடர்கதை தான் இதற்கொரு முன்னுரையோ..
என்னம்மா மா மா மா மா..சொல்லும்மா மா மா மா மா
இப்பவே வே வே வே வேணுமா மா மா மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
கத்தரி பூ தாவணி கட்டி வந்த மோகினி
இத்தாப்பா காட்டுராலே என்ன செக்காட்டம் ஆட்டுறாலே
Sent from my SM-G935F using Tapatalk
pU pOtta dhaavani bOthaiyil aaduthE
...
raajaaththi
aaduvome paLLu paaduvome aanandha suthanthiram adaindhu vittom endru
RC: Are you OK ? :)
ஹாய் நவ் ராஜ்ராஜ் சார் ஆர்சி
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன் கனி சேர வேண்டும்..
Hi CK
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
வண்ண வண்ணப் பூஞ்சோலையில் பூப்போலவே
செங்கனிப் பருவம் இள மொட்டு உருவம்
பூப்போல பூப்போல பிறக்கும்
பால் போல பால் போல சிரிக்கும்
மான் போல மான் போல துள்ளும்
தேன் போல இதயத்தை அள்ளும்
Sent from my SM-G935F using Tapatalk
தேனாற்றங்கரையினிலே தேய்பிறையின் நிலவினிலே
மோகினி போல் வந்தேன் நாதா ஆ ஆ
நாதனைக் கண்டேனடி என் தோழி
நானவனை நினைத்த நாளினில் வாராமல்
தானே தனியே தயவுடன் சுபமிகு தருணமதனில் வந்த
Sent from my SM-G935F using Tapatalk
தனியே தன்னந்தனியே
நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே
உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா பேரன்பே புரியாதா பேரன்பே
ஓஹ் தனியே தனியே தனியே…
https://www.youtube.com/watch?v=csya4nt4Fuo
வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நானில மீதினில் யாரெதிர் வருவார்
வீணையில் இன்னிசை தேனெனத் தந்திடுவேன்
வணக்கம் வேலன் ck
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி
Vanakkam UV
கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாளாம் காளைக்கு கண்ண கட்டுனா
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா
Sent from my SM-G935F using Tapatalk
hi rd uv
ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்
அதுவுங்கூட இல்லாக்காட்டி பாட்டுப் பாட சொந்த எடம்
ம்ஹும் டிஷ்ஷூம்...
காளை வயது கட்டான சைசு
களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
கட்டான கட்டழகு கண்ணா உன்னக்
காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
Sent from my SM-G935F using Tapatalk
கட்டழகு பாப்பா கண்ணுக்கு
கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு
kaNNaa maraiyaadhedaa kaNamenum ennai vittu piriyaadhedaa
என்னை தெரியுமா :lol:
என்னை தெரியுமா
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா
pl resolve the issue at the earliest sir
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
கன்னம்சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
வணக்கம் உண்மை விளம்பி, ராஜ், சின்னக் கண்ணன் & வேலன்! :)
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே...
:rant:Quote:
வேளாண்!
யாரடி வந்தார் என்னடி சொன்னார்?
ஏனடி இந்த உல்லாசம்
Sent from my SM-G935F using Tapatalk
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ
காலோடு மீன் வந்து
மோதிடும் சுகத்தை
கண்களில் கூறடியோ
கருத்த கூந்தலில் மேனியை மூடி
கரையில் ஏறடியோ...
Don't worry RD I'm just having fun. 😀
கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
Sent from my SM-G935F using Tapatalk
வந்தனம் என் வந்தனம் நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம் சமர்ப்பணம்
Sent from my SM-G935F using Tapatalk
(i too had that "வேளாண் " typo many times and lucky enough to edit it before he spots it!)
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
sammadhamaa sammadhamaa naan ungaL kooda vara sammadhamaa
நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்...
தெய்வம் இருப்பது எங்கே
தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
Sent from my SM-G935F using Tapatalk
அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ
வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ
வள்ளலின் தேரோ...
வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி
Sent from my SM-G935F using Tapatalk