ஆயிரம்கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே
Printable View
ஆயிரம்கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்
Sent from my SM-G935F using Tapatalk
என்ன பார்வை உன்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்லப் பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா
என்ன பார்வை உன்தன் பார்வை
என்னை மறந்தேன் இந்த வேளை
வண்ண வண்ண சேலை தொட்டுக்
கண்ட சுகம் அம்மம்மா...
https://www.youtube.com/watch?v=zzVxt2gRTR0
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
பூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்
காற்றை நிறுத்திக் கேளு
கடலை அழைத்து கேளு
இவன் தான் அசல் என்று சொல்லும்
கடமை செய்வதில் கொம்பன்
கடவுள் இவனுக்கு நண்பன்
நம்பிய பேருக்கு மன்னன்
நன்றியில் இவன் ஒரு கர்ணன்...
கேளு மகனே கேளு ஒரு கொடுமை கதையை கேளு
தினம் நிமிர்ந்து நடந்த ஆளு தல கௌந்த கதையை கேளு
தினம் தோறும் வாங்குவேன் இதயம்..இதயம்..ஓ.. இது பி.பி இல்லியோ :)//
கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகில் நாயகன் நீயே
Kelu again kannan?
Sent from my SM-G935F using Tapatalk
கத கேளு கத கேளு நேசமான கத கேளு
சுவையோடு சுகமாக உருவான கத கேளு
மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு
அச்செடுத்து வெச்சதுபோல் நாலுபேர பாரு
கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகில் நாயகன் நீயே
//இப்பத் தான் கேளு அகெய்ன் நவ்..:) வாழ்க்கையில் எந்த விஷயத்தையும் வேஸ்ட் பண்ணப் படாது :)//
i helped you out remember!:)
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவர் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி
ஏமாற சொன்னது நானோ
என் மீது கோபம் தானோ
மனம் மாறிப் போவது ஏனோ
எங்கே நீ சென்றாலும் விடுவேனோ...
எங்கே போய்விடும் காலம்
அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தைத் திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழவைக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
உன்னையும் என்னையும் கட்டி இழுக்குதடி
ஒரு அன்புக் கயிறு
இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுக்குதடி
அந்த வம்புக் கயிறு
மாட்டி விட்டதாரோ மாட்டிக் கொண்டதாரோ
சேர்த்து வைத்ததாரோ
மன்மத வில்லுக்குள் அன்பென்னும் வம்புக்குள்
உன்னையும் என்னையும் கட்டி இழுக்குதடி
ஒரு அன்புக் கயிறு...
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே
Sent from my SM-G935F using Tapatalk
மழை வருது மழை வருது குடை கொண்டுவா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டுவா
மன்னா உன் பேரன்பிலே
வா மச்சானே மச்சானே
பூ வச்சாளே வச்சாளே
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே
Sent from my SM-G935F using Tapatalk
பூப்பூக்கும் மாசம் தை மாசம்ம்ம்ம்ம்
சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
ஒரு ராகம் ஒரு தாளம்
வந்து சேரும் நேரம் இந்நேரம்ஊரெங்கும் வீசும் பூ வாசம் ம்ம்
பொங்கலு பொங்கலு வெக்க மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது என்பந்தம்
உள்ளுக்குளே ஆனந்தம் உருக்குது ஆதங்கம்
Sent from my SM-G935F using Tapatalk
சின்னக் கண்ணா: Another great song penned by முகமது மேத்தா...
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழைப் போல் துள்ளி வா வா வா...
https://www.youtube.com/watch?v=mro2hBnpA4o
meLathai mella thattu maamaa
meLathai mella thattu maamaa
un thaaLam enna saridhaanaa
சரி... சரி... சரி... சரி... சரி... சரி...
சம்மதம்... சம்மதம்... சம்மதம்... சம்மதம்...
சரி என ஏழு சுரங்களும் ஆசை மனங்களும்
சம்மதம் தந்தனவே
சம்மதம்... சம்மதம்... சம்மதம்... சம்மதம்...
அலைகடல் பொங்கிடும் ஓசையில்
மங்கல வாழ்த்துக்கள் தென்றலில் வந்தனவே...
sammadhamaa sammadhamaa
naan ungaL kooda vara sammadhamaa
sari samamaaga nizhal pole......
ஹாய் குட்மார்னிங் ராகதேவன் ராஜ்ராஜ் சார் நவ் உண்மை விளம்பி..
தாங்க்ஸ் ராகதேவன் ஃபார் மு.மேத்தா சாங்க்..:)
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊரறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை
Vanakkam Kannan!
இது நாட்டைக் காக்கும் கை உன் வீட்டைக் காக்கும் கை
இந்தக் கை நாட்டின் நம்பிக்கை இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை
வணக்கம் சின்னக் கண்ணன், ராஜ், உண்மைவிளம்பி & வேலன்! :)
வாழ்க்கை ஒரு வானம் போல
உறவு அதில் மேகம் போல
நட்பு மட்டும் சூரியன் போல
நண்பன் வாழ்க
பெற்றவர்கள் அறிந்ததை விடவும்
மற்றவர்கள் தெரிந்ததை விடவும்
முற்றும் என்னை புரிந்தது நட்பு
நட்பு வாழ்க...
ஹாய் ராகதேவன்!
சூரியன் போயி சந்திரன் வந்தால் யம்மோய்
சும்மா இருக்க முடியுமா யம்மோய்
சும்மா சும்மா முகத்தப் பார்த்தா யம்மோய்
நாம சொகத்தப் பாக்க முடியுமா யம்மோய் யம்மோய்
சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா
அடி ஆம்ஸ்ட்ராங்கா
சத்தியமாய் தொட்டது யார் நான் தானே
அடி நான் தானே
கனவு தேவதையே நிலவு நீதானே
உன் நிழலும் நான் தானே...
அடங்கொப்பூராண சத்தியமா நான் காவல்காரேன்
நீ ஒப்புகொள்ள மறுத்தாலும் நான் காவல்காரேன்
Sent from my SM-G935F using Tapatalk
//தூங்காம வேலை பாக்கணும் என்ன :)//
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
கதையைக் கேட்டதும் மறந்து விடு
கண்ணீர் வந்தால் துடைத்து விடு
விடு விடு விடு விடு தலைவா இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா இந்த பாட்ட பாடாம இருக்க முடியல
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூசூடுது
குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை...
குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா
மனச மயக்குதா சுகமும் கிடைக்குதா
ஒடம்பு சிலுக்குது உள்ளம் சிரிக்குது
கொட்டும் பனிக் கடலுக்குள்ளே குதிச்சதுபோல் இருக்குது
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்...
வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம் நீ விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்
அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது
கரும்பு முகம் கண்டவுடன் கவலை பறக்குது
அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு...
arugil vandhaaL urugi nindraaL anbu thandhaaLe
amaidhi illaa vaazhvu thandhe ..........