கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம் தானே
பார்வை உன்னை அழைக்கிறதே
உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது
என்னை வதைக்கின்றதே...
Printable View
கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம் தானே
பார்வை உன்னை அழைக்கிறதே
உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது
என்னை வதைக்கின்றதே...
நான் தூங்கி நாளாச்சு நாள் எல்லாம் பாழாச்சு
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே
விரிகிறதே தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே
வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் நேரல்ல
நான் வாங்கும் மூச்சு காற்றும் உனதல்லவா
உலகமெல்லாம் உனதல்லவா
உன் இதயம் மட்டும் எனதல்லவா
தூரத்தினால் பிரிந்திருந்தும்
நினைவினில் சேர்ந்திருப்போம்
தனிமையினை துரத்தி...
உலகமெல்லாம் உனதல்லவா
உன் இதயம் மட்டும் எனதல்லவா
தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம்
தனிமையினை துரத்தி விட்டு இனிமையை தாழ்திறப்போம்
சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும்
வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன்
I'll Be There For You I'll Be There For You
ayyaa saami aavoji saami ayyaa raayaa vaayyaa you come ayyaa
vaNakkam Raj! :)
CK's response was a repetition of the same song that I had posted, with a few extra lines! :)
Sorry ragadevan :)
என்னைத்தெரியுமா
நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும் ரசிகனென்னைத் தெரியுமா
ஆஹா ரசிகன் நல்ல
nalladhor veeNai seidhe adhai nalam keda puzhudhiyil erivadhuNdo
solladi siva sakthi sudar........
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரியச் சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக் கருமைகொல்லோ
பட்டுக் கருநீலம் புடவை