Thanks you aanaa.Quote:
Originally Posted by aanaa
Printable View
Thanks you aanaa.Quote:
Originally Posted by aanaa
I have uploaded NAGAVALLI title song
download and enjoy the song at
Quote:
Quote:
சன் டி.வி.யில் நாகவல்லி தொடர் ஆர*ம்ப*ம்
திங்கள், 1 செப்டம்பர் 2008( 12:29 IST )
சன் டிவியில் கட*ந்த ஞாயிறு முத*ல் ஒ*வ்வொரு வாரமு*ம் இரவு 9.30 மணிக்கு புதிய தொடர் நாகவல்லி ஒ*ளிபர*ப்பா*கிறது.
நாகவ**ல்*லி*த் தொட**ர் ஆன்மீகமு*ம், மர்மமு*ம் கல*ந்த கதையாக உருவா*க்க*ப்ப*ட்டு*ள்ளது.
அதாவது கதை*யி*ல் ஒரு குளத்தில் குளிப்பவர்கள் ம*ற்று*ம் தவறி விழுபவர்கள் யாரு*ம் கரையேறுவதே இல்லை. அவர்கள் எங்கே போனார்கள்? எ*ன்ன ஆனா*ர்க*ள் எ*ன்பது மைய*க் கதை.
அடுக்குமாடி குடியிருப்பு ஒ*ன்*றில் 12 வீடுகளில் ஒரு வீடு மட்டும் காலியாகவே இருக்கிறது. இந்த காலி வீட்டுக்கும் குளத்தில் காணாமல் போனவர்களுக்கும் இடையில் ஒரு சம்பந்தம் இருக்கிறது. அது என்ன என்பதை ம*ர்ம*க் கா*ட்*சிகளுட*ன், **திடீ*ர் *திரு*ப்ப*ங்களுட*ன் கா*ட்**சியா*க்க*ப்ப*ட்டு*ள்ளது நாகவ**ல்*லி தொடரு*க்காக.
தொட*ரி*ன் கதை வசனத்தை `விடாது கறுப்பு' கே.எஸ்.சேதுராமன் கவனிக்க, பி.எஸ்.தரன் இயக்குகிறார். தொடரில் நாகவல்லியாக நடிப்பவர் நடிகை நந்திதா. வினோதினி, லட்சுமிபிரியா, பயில்வான்ரங்கநாதன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
and
கதை வசனத்தை `விடாது கறுப்பு' கே.எஸ்.சேதுராமன் கவனிக்க, பி.எஸ்.தரன் இயக்குகிறார். இவர் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்தவர்.
தொடரில் நாகவல்லியாக நடிப்பவர் நடிகை நந்திதா. வினோதினி, லட்சுமிபிரியா, பயில்வான்ரங்கநாதன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒரு குளத்தில் குளிப்பவர்கள்,தவறி விழுபவர்கள் என எல்லாருமே திரும்ப கரையேறுவதில்லை. அவர்கள் எங்கே போனார்கள் என்பது சஸ்பென்சாக நீடிக்கிறது.
"ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 12 வீடுகளில் ஒரு வீடு மட்டும் காலியாகவே இருக்கிறது. இந்த காலி வீட்டுக்கும் குளத்தில் காணாமல் போனவர்களுக்கும் இடையில் ஒரு சம்பந்தம் இருக்கிறது. அது என்ன என்பதை திகிலும் திருப்பங்களுமாய் காட்சிகளாக்கியிருக்கிறோம்'' என்கிறார், இயக்குனர்.
ஆசை நிலவு - கலைஞர் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகம்
தொடக்கப் பாடல் இதோ.
கேட்டு மகிழுங்கள்
பாடியவர்: மஞ்சரி
பாடல் -- நாயர்
உங்களுக்காக வலை ஏற்றப்பட்டுள்ளது இங்கு
Quote:
Quote:
ஆசை நிலவு
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது ``ஆசை நிலவு'' தொடர். விஸ்வநாதன்-சரஸ்வதி தம்பதிக்கு ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு ஆணுமாக பாலாவும் ராதாவும் விளங்குகிறார்கள். தன்னுடைய மகள் ராதா காதலிக்கும் சூரியாவிற்கே மணமுடிக்க விசுவநாதன் முடிவு செய்கிறார். தன் ஆஸ்தான ஜோசியர் தேவநாராயணனிடம் இதைப்பற்றி கூறிய போது அவர் தடுத்து விடுகிறார்.
ஜோசியர் கூறியது போலவே விசுவநாதனின் மனைவி நோய்வாய்ப்படுகிறார். பயந்து போன விசுவநாதன், திருமணத்தை தள்ளிப் போடுகிறார். நோய்வாய்ப்பட்ட மனைவிக்கு துணைவியாக ஒரு பெண்ணை தயார் செய்யுமாறு தனது நெருங்கிய நண்பர் ரவியிடம் கூறுகிறார். உடனே அஞ்சலி என்ற பெண்ணை, வேலைக்கு அமர்த்துகிறார், ரவி.
அஞ்சலி வேறு யாருமல்ல. ரவியின் சகோதரி சித்ராவிற்கு, விசுவநாதன் மூலம் திருமணமாகாமல் பிறந்த பெண்தான் அஞ்சலி. எப்படியாவது, விசுவநாதன் வீட்டில், அஞ்சலியை சேர்க்க வேண்டும் என்று எண்ணி இருந்த ரவி சரியான வாய்ப்பு வந்ததும், அஞ்சலியை விசுவநாதன் வீட்டில் வேலைக்கார பெண்ணாக சேர்த்து விடுகிறார்.
மீண்டும், தன் மகள் ராதா-சூரியா திருமணத்தை நடத்த முடிவு எடுக்கிறார் விசுவநாதன். இப்போதும் ஜோசியர் தடுக்கிறார். சூரியாவின் முதல் திருமணம் நிற்காது. முதல் மனைவி இறந்து விட அவன் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டி வரும் என்கிறார் ஜோசியர். முதல் மனைவியாக வேலைக் காரப் பெண் அஞ்சலியை மணமுடித்து, அஞ்சலி இறந்து விட்டால் இரண்டாவதாக சூர்யாவை திருமணம் செய்து கொள்ளத் தயார் என்று மகள் ராதா அறிவிக்க, அதிர்ந்து போகிறார், ரவி. அஞ்சலி பற்றிய உண்மையை இப்போதாவது விஸ்வநாதனிடம் ரவி சொன்னாரா? திருமணம் நடந்ததா என்பதே கதையின் உச்சக்கட்டம்.
திலக்ஜி, கே.எஸ். ஜெயலட்சுமி, பரத் கல்யாண், சுவப்னா நடிக்க, தொடரை இயக்குகிறார், உன்னி.
' ஆனந்தம் விளையாடும் வீடு' - கலைஞர் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகம்
தொடக்கப் பாடல் இதோ.
உங்களுக்காக வலை ஏற்றப்பட்டுள்ளது இங்கு
Quote:
பாடல்: கிருத்தியா
இசை: கணேஷ்.
பாடியவர்: SPB
Quote:
கலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் `ஆனந்தம் விளையாடும் வீடு'
தயாள குணமும், மனித நேயமும் கொண்ட தொழிலதிபர் ராம்குமாருக்கு, வெங்கட், விக்னேஷ், விஜய் என மூன்று மகன்கள். அப்பா மீது மகன்களும், மகன்கள் மீது அப்பாவும் அதிகமான அன்பு காட்டும் அழகிய பூந்தோட்டம் ராம்குமாரின்
குடும்பம்.
மகன்கள் வெங்கட், விக்னேஷ் இருவருக்கும் பெண் பார்த்து திருமணம் நடக்கிறது. வீட்டுக்கு வந்த இரு மருமகள்கள் மூலம் குடும்பத்தில் புயல் உருவாகிறது. வீடு கலவர பூமியாகிறது.
அன்னை தெரசா இல்லத்தின் நிர்வாகி சீதா அந்த இல்லத்தின் தெய்வமாகப் போற்றப்படுபவர், ஆனால் அவர் ஒரு தூக்கு தண்டனைக் கைதி.
கலவர பூமியாகிவிட்ட ராம்குமாரின் வீட்டிற்குள் குடும்பத் தலைவியாக வருகிறார் சீதா. அவர் அந்த வீட்டில் அடியெடுத்த வைத்த பிறகு ராம்குமாரின் குடும்ப பிரச்சினை தீர்ந்ததா? சீதா தூக்கு தண்டனையிலிருந்து தப்பினாரா? கேள்விகளுக்கு விடையே `ஆனந்தம் விளையாடும் வீடு'
இத்தொடரில் சீதாவாக நடிகை மவுனிகா, தொழிலதிபர் ராம்குமாராக சுபலேக சுதாகர், மருமகள்களாக வினோதினி, தேவிபிரியா, மற்றும் `கவிதாலயா' `கிருஷ்ணன், `அச்சமில்லை' கோபி, தேவானந்த், விஜய் ஆனந்த், சரத், ராஜேந்திரன், புவனா, சங்கீதா பாலன், சொப்னா, சுந்தரி, வத்சலா ராஜகோபால், மாஸ்டர் சாருக்கான் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு: ராஜு வி.கிருஷ்ணா. இசை: கணேஷ். கதை, திரைக்கதை: விமலா கணேசன். பாடல்கள்: கிருத்தியா. வசனம்: கிருஷ்ணசாமி. தயாரிப்பு மேற்பார்வை: கானூர் என்.நிர்மல். தயாரிப்பு: ஆர்.ரவீந்திரன், ஜெ.அப்துல் லத்தீப். இயக்கம்: ஆர்.தேவேந்திரன்.
Quote:
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் இந்த தொடரில் சுபலேக சுதாகர், மவுனிகா, தேவானந்த், அச்சமில்லை கோபி, விஜய் ஆனந்த், சரத், வினோதினி, தேவிபிரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஒரு தந்தை, அவருக்கு மூன்று மகன்கள். அன்பான குடும்பமாக இருக்கிறது. 2 மகன்களுக்கு திருமணம் முடிந்து வீட்டிற்கு வரும் மருமகள் மூலமாக வீட்டில் புயல் வெடிக்கிறது. இதற்கிடையே தூக்கு தண்டனைக் கைதியான சீதா இந்த குடும்பத்தில் நுழைகிறார். அவரால் பிரச்சினை பெரிதாகிறதா, சரியாகிறதா என்பதை அழகான திரைக்கதையுடன் எடுத்திருக்கிறார்கள்.
does anybody have the song from alagana rakshasy its coming on zee tamil. i want that song pleeeeease... its very very nice....
காத்திருங்கள் வெள்ளி வரை
"அழகான ராட்சஸி' - Z தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகம்
பாடல்: ?
இசை: D.இமான்
பாடியவர்: அனிதா
உங்களுக்காக வலை ஏற்றப்பட்டுள்ளது இங்கு
தொடக்கப் பாடல் இதோ.
Quote:கதை சுருக்கத்தை தரமுடியுமா? ridz ?Quote:
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் தொடர். அழகான ராட்சசி. பிரபுநேபால் இயக்கி வரும் இந்த தொடரின் கதைச்சுருக்கம்
இதோ...கிராமப் பின்னணியில் வளர்ந்த இளம் பெண் சென்னைக்கு வரும் போது எதிர்கொள்ளும் புதிய சூழ்நிலைகளை மையப்படுத்தி இந்த தொடர் செல்கிறது. நன்றாகப் படித்திருந்தாலும் அந்தப்பெண்ணுக்கு புதிய சூழல் எப்படி திருப்பங்களை உண்டாக்குகிறது என்பது தொடரை பார்த்தால் புரியும்.
பொள்ளாச்சி பகுதிகளில் இந்த தொடரின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
சியமந்தா(அறிமுகம்), YG மகேந்திரன், அஞ்சு
சங்கீதபாலன், சதீஷ், ரோஷன், இந்திரஜித், தேவ இவர்களின் நடிப்பில்
கதை: ரிதி நேபால்
இசை:இமான்
பாடிக்கொண்டிருப்பவர்:அனிதா
இயக்கம்: பிரபு நேபால்
its really a very nice songQuote:
Originally Posted by ridz
thanks
உங்களிடம்
ஊஞசல் - விஜய் TV
பாடல் உள்ளதா?
Does anybody has access to JEYA TV
May I have the title song pl for
Enkirunthoo vanthaal -
its now re telecasting in JEYA TV
thanks in advance