வாசு,
உனது பதிவு வரும் என்று தெரியும். ராமுவிற்கு நான் பதிவு போடும் போது நினைவிலிருந்த இருவர் நீயும், சிவாஜி செந்திலும்.
நீ ஜெமினியை பற்றி சொன்னது முழுக்க சரி. ஆனால் அவர் சில வரிகளை முழுங்கும் விதம் அவர் நடிப்பை மேலும் மெருகேற்றும்.
அதை விட நான் ஜெமினியிடம் ரசிப்பது. அவர் தங்கவேலுவின் கல்யாண பரிசு காமெடி யில் தோதாக எடுத்து கொடுக்கும் விதம். one liners ,ஆமோதிப்பு,கிண்டல் என்று. கிழிப்பார்.
நீ சொன்ன கடைசி வரி புரிந்தது.
சிவாஜி செந்தில்- நன்றி.நாங்களெல்லாம் ஜெமினியின் ரசிகர்களும் கூட.