மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்
Printable View
மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்
கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகன் மணமகள் மணவறை கோலமே
Sent from my SM-G935F using Tapatalk
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிகும்
காதல் வந்த நேரம் என்னவோ
வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ...
https://www.youtube.com/watch?v=ydAFj02SIjs
ராமன் எத்தனை ராமனடி
அவன் நல்லவர் வணங்கும் தேவனடி
வம்சத்திற்கொருவன் - ரகுராமன்
மதங்களை இணைப்பவன் - சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் - ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் - அனந்தராமன்
Happy Rama Navami....
Sent from my SM-G935F using Tapatalk
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்க்கு
பூப்பறிக்க கோடரி எதற்க்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்க்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு...
https://www.youtube.com/watch?v=NXiD9eGaEEI
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
உலக நாயகனே... உலக நாயகனே...
கண்டங்கள் கண்டு வியக்கும்...
இனி ஐ.நாவும் உன்னை அழைக்கும்
உனைத்தானே விழி இங்கு தேடும்
என் இதயம் தனை ஆள
கந்தனே இங்கு வர வேண்டும்
கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
தந்தை பரமனுக்குச் – சிவகுரு நாதன்
தாயார் பார்வதியின் – சக்தி தானே வேலன்
அண்ணன் அவன் கணேசன்; கண்ணன் அவன் தாய்மாமன்
மாமனுக்குப் பிள்ளையில்லை; மருமகன் தான் திருமகன்
திருப்பதி மலையில் ஏறுகின்றாய்
திரும்பும் பொழுதே நினைவு வரும்
திருச்செந்தூருக்கு போகின்றாய்
தீபத்தின் ஒளியில் வார்த்தை வரும்
Hello Priya :mrgreen:
திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்