ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
Sent from my SM-G920F using Tapatalk
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழப்பதில்லை
நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை என் கண்களும் மூடவில்லை
காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம் பழம் போல கனிந்ததம்மா
பழமுதிர் சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானாடி
அவன் அழகு திரு முகத்தில்... (அதுக்கு மேல ஞாபகம் இல்லை) :()
அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம்
காதல் பெண்பாவை கண்பார்வை பாட்டாகப் பாடும்
வண்ணப் பொன்மேனி மேலாடை பூங்காற்றில் ஆடும்
Sent from my SM-G920F using Tapatalk
பூங்காற்றிலே..உன் சுவாசத்தை...
தனியாக தேடிப பார்த்தேன்.
கடல் மேல் ஒரு துளி விழுந்ததே..
அதை தேடி தேடி பார்த்தேன்.
உயிரின் துளி காயும் முன்னே...
என் விழி உன்னை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே..
ஓடோடி வா....
கடலோரம் வாங்கிய காத்து குளிராக இருந்தது நேத்து
கதகதப்பா மாறிடுமோ காதலித்தால் ஆறிடுமோ
காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை ஜாதகத்தில் வழியுமில்லை
காதலிக்க நேரமில்லை.....ஆ......
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழியல்லவா