இந்த கடல் பல கங்கை நதி
வந்து சொந்தம் கொண்டாடும் இடம்
என்னுடல் உனக்கென்றும் சமர்ப்பணம்
நன..நன..நன...நனன...
அடி என்னடி உனக்கின்று அவசரம்
நன.. நன... நன... நன...நன..நன..நனன...
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல்...
Printable View
இந்த கடல் பல கங்கை நதி
வந்து சொந்தம் கொண்டாடும் இடம்
என்னுடல் உனக்கென்றும் சமர்ப்பணம்
நன..நன..நன...நனன...
அடி என்னடி உனக்கின்று அவசரம்
நன.. நன... நன... நன...நன..நன..நனன...
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல்...
கண் காணும் மின்னல் தானோ
காதல் கலை
Sent from my SM-N770F using Tapatalk
இசை போல கலை இல்லையே
அதில் எனக்கின்று நிகரில்லையே
இசையா இசையும் என் இசையால் அசையும்
அசையா மனமும் என் இசையால் இசையும்...
சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில்
Sent from my SM-N770F using Tapatalk
விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம் அரங்கில்...
யாருமில்லா தனி அரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைகிறாய்
Sent from my SM-N770F using Tapatalk
அசைத்து இசைத்தது வளைக்கரம் தான்
இசைந்து இசைத்தது புது ஸ்வரம் தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான்
கழுத்தில் இருப்பது வலம்புரி தான்
தந்தம் இளம் புன்னகை தேன்மகரந்தம் வலம்புரி சங்கென கழுத்து
அவள் வளைக்கரம் வாழையின் குருத்து தளிர்க்கொடி இடை
Sent from my SM-N770F using Tapatalk
ஆஹா மெல்ல நட மெல்ல நட
மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும்
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ண சிங்காரம்...
சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்