நேற்று (09.02.2015) தின இதழ் தினசரியில் வெளியான செய்தி
http://i58.tinypic.com/14t6741.jpg
Printable View
நேற்று (09.02.2015) தின இதழ் தினசரியில் வெளியான செய்தி
http://i58.tinypic.com/14t6741.jpg
30 th ANNIVERSARY
10.2.1985- 10.2.2015
மக்கள் திலகம் முப்பிறவி கண்ட பின் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினம் இன்று .
10.2.1985 அன்று மக்கள் திலகம் மட்டும் முதல்வராக பதவி ஏற்று கொண்டார் .
ஆளும் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் - ஏற்கனவே மந்திரி யாக இருந்தவர்கள் - பதவிகளை எதிர் பார்த்து இருப்பவர்கள -மற்ற கட்சி தலைவர்கள் - அரசியல் விமர்சகர்கள் - ஊடகங்கள் -பொது மக்கள் எல்லோரும்
வியக்கும்படி மக்கள் திலகம் நடத்திய அரசியல் தான் காரணம் .
எம்ஜிஆரால் இனி சுதந்திரமாக செயல்பட முடியாது .உடல்நிலை ஒத்துழைக்காது .நிர்வாக திறமை .அரசியல்
ஆளுமை .இவை எல்லாம் எதிர்பார்த்தவர்களுக்கு மக்கள் திலகம் கொடுத்த பதில் - தான் ஒரு சிறந்த அரசியல் தலைவர் - உடலில் வலுவும் மனதில் தைரியமும் உள்ள முதல்வர் என்பதை நிரூபிக்க ஒரு வாரம் மந்திரிகளின்
பட்டியலை காக்க வைத்து பின்னர் அவரது மந்திரிசபையினை விரிவு படுத்தியதன் மூலம் எல்லோருக்கும்
எம்ஜிஆர் - யார் என்பது புரிந்து கொள்ள முடிந்தது .
கட்சியையும் ஆட்சியும் தக்க வைத்து பிரமிக்க வைத்தவர் எம்ஜிஆர் ..