நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
Printable View
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
aasaiyum en nesamum raththa paasathinaal yenguvadhai paaraayadaa
un aavalum niraiveridum aaruyire nee arugil vaaraayadaa
உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்
என்னைப் பாடச் சொன்னால் என்ன பாட தோன்றும்?
paadaadha paattellaam paada vandhaaL
kaaNaadha kaNgaLai kaaNa vandhaaL
pesaadha mozhi ellaam pesa vaNdhaaL
peN paavai nenjile aada vandhaaL
வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ?
மணமேடை தன்னில் மணமே காணும் திருநாளைக் காண வாராயோ?
காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
Sent from my SM-G935F using Tapatalk
வணக்கம் "நவ்"! இனிய பொங்கல் வாழ்த்துகள்!
என்ன என்ன வார்த்தைகளோ. சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்து விட்டேன். சொன்ன கதை புரியவில்லை
Vanakkam Thamiz __/|\__
Ungalukkum en iniya pongal vaazhthukkal...!
சின்ன சின்ன முந்திரியா
தோட்டத்த தொட்டவன் மந்திரியா
கண்ணடிக்கும் சுந்தரியா
காதலில் ராஜ தந்திரியா
Sent from my SM-G935F using Tapatalk
ராஜ ராஜஸ்ரீ ராஜன் வந்தான்
ராஜ போகம் தரவந்தான்
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டும் இன்னொரு ரகசியம் சொல்ல
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்
பெண்ணோடு போராடுது
கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம்
உள்ளூர நீராடுது
Sent from my SM-G935F using Tapatalk
தேன் மல்லிப் பூவே
பூந்தென்றல் காற்றே
என் கண்ணே என் ராணி
நீயின்றி நான் இல்லையே
கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா
அன்னையும் இங்கே சிந்தும் புன்னைகை எங்கே
Sent from my SM-G935F using Tapatalk
புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக
மயங்கும் வயது
மடிமேல் விழுந்து
இதழ்கள் மலர்ந்து
வழங்கும் விருந்து
Sent from my SM-G935F using Tapatalk
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே
காலைப் பொழுதே வருக வருக
கண்ணக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக
எனைத் தேடி இசைபாடி
isai thamizh nee seitha arum saathanai
nee irukaiyilae enakae perum sothanai
பச்சரிசி அச்சு வெல்லம் கலவை செய்து பொங்கலிட்டு
பகலவனை வணங்கிவிட்டு பகைவரையும் வாழ்த்துவோமே
உறவுகளின் புன்னகை வீட்டில் பொங்க
இனம் புரியா இன்பம் மனதில் பொங்க
நபர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க
பொங்கட்டும் தை பொங்கல் ******
Pongal greetings to all my relatives and friends... May you be blessed with abundance...
Pongalo Pongal.... Pongalo Pongal... Pongalo Pongal...
https://scontent.fkul16-1.fna.fbcdn....5d&oe=5E9D020A
seyyum thozhile dheivam andha thiramaidhan namadhu selvam
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்
I am lost!
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
Sent from my SM-G935F using Tapatalk
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ.
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
என்னை முதல் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய்
நான் உன்னை நினைத்தேன்
என் கைகள் உன் மேல் பட்ட போது என்ன உணர்ந்தாய்
நான் என்னை மறந்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
Nov: I changed the song, because I thought "peRRu" is different from "peRuvaaL" :) Sorry
Oh no.....
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ
முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ
முகத்தை பார்த்துக் கொள்ள துடித்தாயோ
Sent from my SM-G935F using Tapatalk
indha mandrathil Odi varum,
iLam thendralai ketkindren
nee sendridum vazhiyinile,
en dheivathai kanbaayo
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்றபின்னும்
அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை
Sent from my SM-G935F using Tapatalk
வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நான் இல்லை நீ இனில் யார் எதிர் வருவார்?
yaarukku maappiLLai yaaro avar
enge pirandhirukkindraaro
endha paarvai pattu sondha uLLam kettu enge
vaNakkam thamiz! :). How is Pongal NaaL ?
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது
இது மாலை நேரத்து மயக்கம்
பூ மாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலே இதழ் மோதும்
அந்த இன்பம் தேடுது எனக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
மயக்கம் enna indha mounam enna
maNi maaLigai thaan kaNNE
thayakkam enna indha salanam enna
anbu kaaNikkai naan thandhEn
மணி விளக்கே மாந்தளிரே
மது ரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்