போய்வரவா என்றாலே ஏக்கத்துடன் பார்ப்பா
நான் திரும்பி வரும்வரைக்கும் கரையினிலே நிப்பா
உணவில்லை உறவில்லை வாடுவாள்
என் முகத்தைப் பார்த்ததுமே துள்ளித் துள்ளி வருவாள்
முத்தான முத்தங்கள் அள்ளி அள்ளித் தருவாள்
சொக்கி சொக்கி சிரிப்பாளே சொக்கத்தங்கம்...
Printable View
போய்வரவா என்றாலே ஏக்கத்துடன் பார்ப்பா
நான் திரும்பி வரும்வரைக்கும் கரையினிலே நிப்பா
உணவில்லை உறவில்லை வாடுவாள்
என் முகத்தைப் பார்த்ததுமே துள்ளித் துள்ளி வருவாள்
முத்தான முத்தங்கள் அள்ளி அள்ளித் தருவாள்
சொக்கி சொக்கி சிரிப்பாளே சொக்கத்தங்கம்...
சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிற்பா
சொல்லப்போனா பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திகுச்சி இல்லாமலே காதல் தீயப்
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்றாய்
தண்ணீரில் நிற்கும்போதே தாகம் என்றாய்
தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி ...
சொற்கள் பாதி மௌனம் மீதி
நித்தம் பேசும் நீ ஒரு கவிதை
செல்லம் பாதி தொல்லை...
theeraadha viLaiyaattu piLLai kaNNan
theruvile peNgaLukku oyaadha thollai
.................
thinna pazham.....
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா
தமிழ் ஞானப் பழம் நீயப்பா
சபை
தில்லையிலே சபாபதி
சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர்
உருவம்...
uLLam reNdum ondru nam uruvamthaane reNdu
uyir oviyame.......
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி...