உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா...
Printable View
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா...
நல்லவன் எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும், செயலிலும் நல்லவன்
Sent from my SM-G935F using Tapatalk
சொல்லாயோ வாய் திறந்து
வார்த்தை ஒன்று
சொல்லாயோ வாய் திறந்து
நில்லாயோ நேரில் வந்து
நான் அழைக்க
நில்லாயோ நேரில் வந்து
ஊஞ்சல் மனம்
அன்றாடம் உன்னோடு
மன்றாடும் வேளை
சொல்லாயோ வாய் திறந்து...
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
ஒரு தடவை சொல்வாயா என்னை உனக்குப் பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையைப் போல
மறைத்து வைத்தால் தெரிந்துவிடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூட உடைந்துவிடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே
மலைகளில் சிறந்த மலை மருதமலை
சிவன் மகன் வந்து விளையாடும் அழகு மலை
ஆகா இதற்கு மிஞ்சி மலையும் இல்லை
பிள்ளை அவனுக்கு மிஞ்சி இன்னும் பிறக்கவில்லை
Sent from my SM-G935F using Tapatalk
Azhagu
Nee nadanthaal nadai azhagu
Nee sirithaal sirippu azhagu
Nee pesum Tamilazhagu
தமிழே தேனே கண்ணே தாலேலோ
தங்க ஜோதி வீசும் தீபமே தாலேலோ
Sent from my SM-G935F using Tapatalk
தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா
நீ இல்லாமல் எந்தன் வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா
நல்லிரவினிலே சூரியனும் தெரியுமா
Sent from my SM-G935F using Tapatalk
காண வந்த காட்சி என்னவெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே நீ
ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே
veLLi pani malaiyin meedhulaavuvom adi
melaik kadal muzhudhum kappal viduvom
அடியே அழகே என் அழகே அடியே..
. பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே... என் ஒளியே ஒளியே... நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் .போகாதே..
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
Sent from my SM-G935F using Tapatalk
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது...
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்..
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சு என்னைப் பாரு புரியும்
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணை விட்டு கண் இமைகள் விடை கேட்டால்
கண்கள் நனையாதா
என்னை விட்டு உன் நினைவே நீ கேட்டால்
உள்ளம் உடையாதா
ஏதோ ஏதோ எந்தன் இதயத்தை அழுத்தியதே
அதோ அதோ எந்தன் உயிரையும் கொழுத்தியதே
எந்த ஒரு இனிமையும் எனக்கு இன்று கண்டதில்லை
இன்னும் என்ன பிடிவாதம்
உன்னை விட்டு தன்னம் தனி பாதை ஒன்று எனக்கு இல்லை
என்னிடத்தில் ஏன் கோபம்
போதுமடி இந்த தொல்லை என் மனது தாங்கவில்லை
இன்னும் என்ன வீண் மௌனம்...
https://www.youtube.com/watch?v=sOELLPV2diw
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
Sent from my SM-G935F using Tapatalk
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது...
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே என் நெஞ்சமோ
Sent from my SM-G935F using Tapatalk
பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு
தழுவி சேருகின்ற நினைவு
இன்ப தவிப்பை ஏற்றுகின்ற உறவு
உன் நினவு...
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா
Sent from my SM-G935F using Tapatalk
ஹாய் சொல்லாமலேயே பாட் போட்டுக்கொண்டிருக்கிறோம் எனில்...
ஹாய் நவ் ராகதேவன் ராஜ்ராஜ் சார் அண்ட் ஹாய் டு ஆல் :)
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
மண்மீது நான் வாழுவேன்
உன் கண்ணிலே என்னைக் கண்டேன்
Hi CK!
கண்ணீலே நீர் எதற்கு
காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு
வஞ்சகரை மறாப்பதற்கு
Sent from my SM-G935F using Tapatalk
எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே
இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே
வணக்கம் ராஜ், சின்னக் கண்ணன், வேலன் அண்ட் ஆல்! :)
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...
Hi RD!
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
Sent from my SM-G935F using Tapatalk
தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ
பொங்கி வந்த கங்கை நீ
கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே
நாளும் எந்நாளும் உன் ராஜாங்கமே...
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
Sent from my SM-G935F using Tapatalk
காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப்போலே பெண்ணிருக்கு
தெரிந்து கொண்டால் சுவை இருக்கு
பூப்போல தீ போல மான் போல மழை போல வந்தாள்
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்
கனவுக்குள் அல்ல கற்பனை அல்ல
வரமாக ஸ்வரமாக உயிர் பூவின் தவமாக வந்தாள்
அடி ப்ரிய சகி சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா...
https://www.youtube.com/watch?v=WHUrkkswatg
poove poo chooda vaa endhan nanjil paal vaarkka vaa
miss you guys. cant visit site and it still says blocked by DoT. after many failed attempts now visiting through some tweak. whats the issue and why is not resolved for so long?
paal vannam paruvam kandu
vel vannam vizhigal kandu
maan vannam naan kandu vaadugiren
வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில் மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
Hi UV... missed you too!
Yes, Hub has been blocked by DoT but we do not know why. We are communicating with them but the process is slow.
For now, anyone from India facing difficulties in accessing Hub, please use this link:
http://anonymouse.org/cgi-bin/anon-w...talk/index.php
thanks sir. only prob..cant access from office as these tweaks are blocked for obvious reasons!
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னிடம் விளையாடும்
இசை என்னிடம் உருவாகும் இசை என்னிடம் உருவாகும்
இறைவன் வருவான் அவன் என்றும் நன்மைகள் தருவான்
அறிவோம் அவனை..
ஹாய் உண்மை விளம்பி நவ் ராக தேவன்..ராஜ்ராஜ் சார்
Hi Kannan
UV, hopefully it will be resolved soon.
வருவான் வடிவேலன்
தணிகை வள்ளல் அவன் அழகு மன்னன் அவன்
Sent from my SM-G935F using Tapatalk