எனது விழி வழி மேலே கனவு பல விழி மேலே
வருவாயா நீ வருவாயா என நானே எதிர் பார்த்தேன்
அதை சொல்ல துடிக்குது மனசு
Printable View
எனது விழி வழி மேலே கனவு பல விழி மேலே
வருவாயா நீ வருவாயா என நானே எதிர் பார்த்தேன்
அதை சொல்ல துடிக்குது மனசு
மனசு ரெண்டும் பார்க்க கண்கள் ரெண்டும் தீண்ட உதடு ரெண்டும் உரச காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
நெஞ்சம் மறப்பதில்லை. அது நினைவை இழக்கவில்லை. நான் காத்திருந்தேன்
நான் உன் அழகினிலே தெய்வம் உணர்கிறேன்
உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்
தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்
என்னாங்க என்னாங்க அந்த ரகசியம்
எல்லாமே எல்லாமே பெரும் ரகசியம்
சொல்லுங்க சொல்லுங்க அதை அவசியம்
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
ஊசி மலை காடு ஹோய்
உள்ள வந்து பாரு...ஹோய்
ஏசி வச்ச ஊரு..ஹோய்
இங்கே வந்து சேரு ஹோய்
காடு திறந்து கிடக்கிறது காற்று மலர்களை புடைக்கிறது
மலர்களை படைத்த இறைவனும் ஏனோ
முட்களின் நடுவே மலரவிட்டான்
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை
ஆண்டவன் யாரையும் விட்டதில்ல வாழ்க்கையின் வட்டத்துல
ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா சோதனை கொஞ்சமில்ல
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி
தாங்காதம்மா தங்காது சம்சாரம் தாங்காது
ஆசையில்லாமே மாலையிட்டாலும் அடியேன் மனசு தாங்காது
மனசே மனசே குழப்பம் என்ன. இதுதான் வயசே காதலிக்க
இதுதான் முறையா
உயிர் பறிப்பது பிழை இல்லையா வலி தான் வழியா
பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
ஆடும் அழகே அழகு
அசைந்து ஆடும் அழகே அழகு
சொந்த நாடும் கலைகள்
பண்பாடும் உயர
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ
கவி சொல்ல சொன்னால் நொடி ஒன்றில் சொல்வேன்
என் காதல் சொல்ல காலம் போதாதே
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை
அவள் குழல் உதிா்த்திடும் இலை எனை துளைத்திடும்
இடைவெளி முளைத்திடும் நேரம் உயிா் நனைத்திடும்
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூரைப் பட்டு எனக்காக
ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ
இந்தக் குமரி பொண்ணூ உனக்காக
யோகம் நல்ல யோகம் மங்கை நல்லாள் வந்த யோகம்
இவள் சேரும் எந்த வீடும் நீடு வாழும் ஜென்ம நேரம்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி
தம்பி கொஞ்சம் நில்லுப்பா தப்பிருந்தா சொல்லுப்பா
காதல் என்ன சாமி குத்தமா சாமி கூட இல்ல சுத்தமா
சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு
சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம் கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம் ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்
தேகம் சுடுகுது வாடி ஹோ ஹோய்
மோகம் பிறக்குது வாடி ஹா ஹா
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி சடுகுடு
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவியும் போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குனு மேல
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது
காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே
மேயாத மான் புள்ளி மேவாத மான்
புள்ளி வைக்கிறான்
பொடியன் சொக்குறான்
அது இல்லாதவன்
அது இருந்தால் இது இல்லை இது இருந்தால் அது இல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால் அவனுக்கிங்கே இடமில்லை