மணிப்பிரவாள நடையினை விடுத்து மின்னல் வேகத்தில் பயணிப்பது இங்ஙனம் இன்றியமையாததாகிறது என கடந்த திரியில் தெரிவித்தேன்;ஆனால் இந்த தொடரினை முடிக்கப்போவதிலையெனவும் தெரிவித்துக்கொள்கிறேன்.கவிதையின் பொருளுக்கு நன்றி.நான் கூறியிருந்ததவற்றினைப்பற்றி போதுமான அலசலில் எனக்கு கிட்டிய அறிவுரை இனி புரியாதவைகளை புரிந்துகொள்ள உயரமுயல்வதே!தொடருவோம்,அதிவேகமாக/அதிசீக்கிரத்தில்.