சின்னக்கண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி! அன்னையர் தினத்தில் கண் விழித்தவுடன் பெண்களின் பிரத்தியேகமான தாய்மை உணர்விற்கு அஞ்சலி செய்யும் அருமையான கவிதையை படிக்கக் கொடுத்ததற்கு- கணவன் தான் ஒரு பெண்ணின் முதல் குழந்தை என்பது நான் அடிக்கடி சொல்லும் பிரியமான கருத்து!
பெரும்பான்மையான பெண்கள் சகலகலாவல்லிகள் என்பதை நம்ப மறுக்கும் ஏற்க மறுக்கும் மனப்பான்மைதான் பிரச்சினையின் ஆரம்பம்!!!!